Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தில்லைக்காளியம்மன் உண்டியலில் ரூ.7.56 ... பொள்ளாச்சி பகுதிகளில் கிறிஸ்துமஸ் கோலாகலம்! பொள்ளாச்சி பகுதிகளில் கிறிஸ்துமஸ் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூமீஸ்வரர் கோவிலில் ஆராய்ச்சியாளர் குழு நேரில் ஆய்வு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 டிச
2014
11:12

மரக்காணம்: மரக்காணம் பூமீஸ்வரர் கோவிலில் உலக தமிழர் ஆராய்ச்சி நிறுவன துணை இயக்குநர் சாந்தமூர்த்தி, கல்வெட்டுகளை ஆய்வு செய்தார்.   சென்னை உலக தமிழர் ஆராய்ச்சி நிறுவன துணை இயக்குநர் சாந்தமூர்த்தி, கிழக்குதொடர்ச்சி மலை ஆய்வாளர் வெங்கடாசலம், பேராசிரியர் சதீஷ்    உள்ளிட்ட 50 பேர் கொண்ட ஆய்வு குழுவினர், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். மரக்காணம் பூமீஸ்வரர்   கோவில் கல்வெட்டுகள், மரக்காணம் பகுதியில் உள்ள மணல்திட்டுகள், கந்தாடு ஊராட்சியில் உள்ள  குறும்பரம் மூலிகை வனம் ஆகியவற்றை   இக்குழுவினர் ஆய்வு செய்தனர். இது குறித்து உலக தமிழர் ஆராய்ச்சி  நிறுவன துணை இயக்குநர்  சாந்தமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:   மரக்காணம்  பூமீஸ்வரர்கோவில் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. இக்கோவில் கட்டி முடித்து 14 ஆண்டுகளுக்குப் பின்தான், தஞ்சை பி  ரகதீஸ்வரர் கோவிலை ராஜராஜ சோழன் கட்டினான். மரக்காணம் பூமீஸ்வரர் கோவில்  ராஜராஜசோழன் காலத்திற்கு பின், ராஜேந்திரசோழன், கு  லோத்துங்கசோழன் ஆட்சியில் சிறப்பாக விளங்கியது. மரக்காணத்திற்கு எழில்பட்டினம் என்ற பெயரும் உண்டு. குறும்பரம் மூலிகைவனம் 664   ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்கு 650 அரிய வகை மூலிகைகள் உள்ளன. இந்திய மூலிகை வனத்தில் 14வது இடத்திலும், தமிழகத்தில் குற்றாலம்,   கொல்லிமலைக்கு அடுத்து 4வது இடத்திலும் குறும்பரம் பகுதி இடம்பெற்றுள்ளது. இவ்வாறு சாந்தமூர்த்தி கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar