ஸ்ரீரங்கத்தில் பகல் பத்து உற்சவத்தில் 8ம்நாள் திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29டிச 2014 11:12
திருச்சி, ஸ்ரீரங்கத்தில் நடந்து வரும் பகல் பத்து உற்சவத்தின், 8ம் நாளான திங்களன்று, மூலஸ்தானத்தில் இருந்து சவுரி கொண்டையுடன் அர்ச்சுனா மண்டபத்துக்கு எழுந்தருளிய நம்பெருமாள்.சிறிது நேரத்தில்வைர அபயஹஸ்தம், புலிநகம், முத்துச்சரம், காசு மாலை உள்ளிட்ட ஆபரணங்களுடன் நம்பெருமாள் ஸேவை சாதித்தார்.