Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் ஜன.,14ம் தேதி மகரஜோதி ... ஐயப்பனுடன் 25 ஆண்டுகள்: கண்டரரு ராஜீவரரு நெகிழ்ச்சி! ஐயப்பனுடன் 25 ஆண்டுகள்: கண்டரரு ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் ஜன.11ல் பேட்டைதுள்ளல்: ஜன.12ல் திருவாபரணம் புறப்பாடு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 ஜன
2015
11:01

சபரிமலை: சபரிமலை மகரவிளக்கு பூஜையின் முன்னோடியாக எருமேலி பேட்டைதுள்ளல் ஜன.,11ல் நடக்கிறது. மறுநாள், பந்தளத்தில் இருந்து ஐயப்பனின் திருவாபரணம் புறப்படுகிறது.

சபரிமலையில் ஜன.,14ல் ’மகர விளக்கு பெருவிழா’ நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். ’மகர ஜோதி’ தரிசனத்தில் எல்லா பக்தர்களும் சன்னிதானத்தில் குவியாமல், ’ஜோதி’ தெரியும் பிற இடங்களுக்கும் அனுப்பி வைக்க ஆலோசிக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் ’பேட்டை துள்ளல்’ நிகழ்ச்சி ஜன.,11ல் நடக்கிறது. பிற்பகல் 12 மணிக்கு அம்பலப்புழா பக்தர்களும்; மாலை 3 மணிக்கு ஆலங்காடு பக்தர்களும் பேட்டை துள்ளுகின்றனர். ஜன., 12ல் பந்தளத்தில் இருந்து ஐயப்பனின் திருவாபரணம் புறப்படுகிறது. பந்தளம் வலியகோயிக்கல் சாஸ்தா கோயிலில் இருந்து பிற்பகல் 12 மணிக்கு உச்சபூஜைக்கு பின் பவனி புறப்படும்.

ஐதீகம்: ஐயப்பனை எடுத்து வளர்த்தவர் பந்தளம் மன்னர். ஐயப்பன் சபரிமலை சென்ற பின், ஆபரணங்களுடன் மகனை காண தந்தை செல்வது இதன் ஐதீகம். திருவாபரணம் கொண்டு வரும் காட்டுப்பாதையை சீரமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.

பக்தர்கள் கூட்டம்: சபரிமலையில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. மரக்கூட்டம், சன்னிதானம் பெரிய நடைப்பந்தல் ஆகிய இடங்களில் பக்தர்களை கட்டுப்படுத்த போலீசார் சிரமப்படுகின்றனர். ஜோதி தரிசனத்துக்காக பக்தர்கள் சன்னிதானத்தில் தங்குவர் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் நேற்று (ஜன.,15) மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. பொன்னம்பலமேட்டில், மாலை 6.50 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் இன்று மகரஜோதி பெருவிழா நடைபெறுகிறது. இந்த நாளில் நடைபெறும் முக்கியமான மகரசங்கரம ... மேலும்
 
temple news
மூணாறு; இடுக்கி மாவட்டம் சத்திரம் அருகே உள்ள புல்மேட்டில் இருந்து பொன்னம்பலமேட்டில் தெரிந்த ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முன்னோடியாக பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் ... மேலும்
 
temple news
பத்தினம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவிலில், வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் மகர விளக்கு பூஜையை தரிசிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar