பதிவு செய்த நாள்
29
ஜன
2015
10:01
மதுரை: மேலூர் ரோடு, மாருதி சித்தா மருத்துவமனைக்கு அடுத்த இடதுபுற சாலையில் உள்ள அயிலாங்குடி கிராமம், ஏ.பி. டவுன் ஷிப், வராஹர் நகரில் உள்ள ஸ்ரீலட்சுமி வராஹ பெருமாளுக்கு வருஷாபிஷேக ஸ்நபன கும்ப திருமஞ்சனமும் சாற்றுமுறை கோஷ்டியும் நடைபெறுகிறது.
நிகழ்ச்சி நிரல்: 31-01-2015, சனிக்கிழமை
காலை
மணி
6-30 விஸ்வரூபம்
7-30 சந்தி திருவாராதனம்
8-00 ஸ்நபன கும்பஸ்தானம்
8-30 பரம புருஷ ஆராதனை
9.30 ஸ்ரீலட்சுமி வராஹ ஹோமம்
11-00 ப்ரார்த்தனாஹூதி- மஹா ஹூதி
11-30 பூர்ணாஹூதி
பகல்:
மணி
12-00 திருமஞ்சனம்
12-30 ஆசியுரை:
ஸ்ரீமதுபய வேதாந்த வித்வான் வ்யாகரண சிரோமணி அருளாளப் பெருமாளெம் பெருமானார் சிம்ஹாசனாதிபதி 33வது பட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் திருமலை விஞ்சிமூர்
*ஸ்ரீநிவாஸ வெங்கடாச்சாரியார் ஸ்வாமிகள்
1.00 மணி
அலங்கார சாற்றுமுறை தீர்த்தகோஷ்டி யஜமான மரியாதை பிரசாதம் விநியோகம்.
திருக்கோயிலுக்கு தற்போதைய தேவைகள்:
வருஷாபிஷேகம் மற்றும் வராஹர் ஜெயந்தி திட்டச் செலவு ரூ. 500000/-
நித்யப்படி கைங்கர்யத்துக்கு மாதாந்திரச் செலவு 36000/-
நன்கொடைகளை செக்/டிடி/மணி ஆர்டர்/ பே ஆர்டர் மூலம் கீழ்கண்ட முறையில் அனுப்பலாம்.
செக், டிடி. ஆகியவை Sri Lakshmi Varahar Temple Trust என்ற பெயரில் எடுத்து ஸ்ரீ லட்சுமி வராஹர் டெம்பி டிரஸ்ட், 367, கே.கே. நகர், மதுரை-20.
எலக்ட்ரானிக் டிரான்ஸ்பர் செய்ய விரும்புவோர்:
SRI LAKSHMI VARAHAR TEMPLE TRUST
On Bank of india, Madurai Branch,
Account no 825010110000102
IFSC Code BKID0008250
மேலும் விபரங்களுக்கு:
கிராபிகோ என். சேஷாத்ரி, 093441 02741