Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுகாசன பெருமாள் கோவில் தைப்பூச ... இன்று.. பழநி தைப்பூசம் மூன்றாம் நாள்! இன்று.. பழநி தைப்பூசம் மூன்றாம் நாள்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மலைப்பாதை சேதம்: பாலமலையில் பக்தர்கள் அபாய பயணம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 ஜன
2015
11:01

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை மலைப்பாதை சமீபத்தில் பெய்த மழையால் சேதமடைந்தள்ளது. இதில், பக்தர்கள்  அபாய பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். நாயக்கன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பாலமலையில் பெரும்பதி, பெருக்குப்பதி, மாங்குழி,  பசுமணி உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. நுாற்றுக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இது தவிர, பிரசித்திபெற்ற பாலமலை ரங்கநாதர் ÷ காவில் உள்ளது. மருதமலை போல பிரபலமடைந்து வரும் இக்கோவிலில் தினசரி பூஜைகள் நடந்து வருகின்றன. தினமும் நுாற்றுக்கணக்கான  பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர். மலைவாழ் மக்கள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ‘பாரத பிரதமர்  கிராமசாலைகள் இணைப்பு திட்டத்தில்’ ஒரு கோடி ரூபாய் செலவில் பாலமலை அடிவாரத்தில் இருந்து குஞ்சூர்பதி வரை தார்சாலை அமைக்கப் பட்டது.

சமீபத்தில் பெய்த மழையால், இம்மலைப்பாதை கடும் சேதமடைந்துள்ளது. பாதையின் ஓரத்தில் அரிப்பு ஏற்பட்டுள்ளதால், செங்குத்தான பாதையில்  ஏறும் வாகனங்கள் சறுக்கிவிழுந்து விபத்தில் சிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. பாலமலை மக்கள் கூறுகையில், மலைப்பாதையில் காலை, இரு  முறை, மாலை ஒரு முறை மட்டும் பஸ் போக்குவரத்து உள்ளது. ஆனால், அந்த பஸ்சும் சரியான நேரத்துக்கு வருவது இல்லை. கோவனுாரில் இ ருந்து பாலமலை செல்ல, ஜீப் பிரதான போக்குவரத்து வாகனமாக பயன்படுகிறது. கோவனுார் பஸ் ஸ்டாண்டில் இருந்து பாலமலை போக, வர நபர்  ஒன்றுக்கு, 50 ரூபாய் வசூல் செய்கின்றனர். அன்றாட ஜீவனத்துக்கே திண்டாடும் மலைவாழ் மக்களால் தினசரி, 50 ரூபாய் கொடுத்து ஜீப்பில் செல்ல  முடிவதில்லை. தற்போது இயங்கி வரும் பஸ்சை, இன்னும் கூடுதலாக இயக்க போக்குவரத்து துறை முன் வர வேண்டும். அதே போல, ஜீப்பில் பய ணிப்பவர்கள் பாதுகாப்பாக செல்ல மலைப்பாதையை விரைவாக செப்பனிட்டு, சீர்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar