Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மலைப்பாதை சேதம்: பாலமலையில் ... தைப்பூசத்தையொட்டி 3ம் தேதி மதுபானக் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று.. பழநி தைப்பூசம் மூன்றாம் நாள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 ஜன
2015
11:01

ஒருமுறை பிரம்மன், முருகனை பாலகன் என்று நினைத்து செருக்குடன் வணங்க மறுத்தார். அவரை அழைத்த முருகன், நீர் தானே படைப்பவர். படைப்புக்கு ஆதாரம் ஓம் என்னும் பிரணவ மந்திரம். அதற்குரிய விளக்கத்தைச் சொல்லும்,” என்றார். பிரம்மாவுக்கு விளக்கம் தெரியவில்லை. அவரைச் சிறையிலடைத்தார் முருகன். படைக்கும் தொழிலை தானே ஏற்று நடத்த ஆரம்பித்தார். பிரம்மனை விடுவித்து அருளும்படி தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். “என்னையும் முருகனையும் பிரித்து உணர்கின்றவர்கள் இன்பமடைய மாட்டார்கள் என்பதை உணர்த்தவே, முருகன் பிரம்மனைச் சிறையிலடைத்தான். தன்னை வணங்கவில்லை என்பதற்காக அல்ல,” என்றார் சிவன்.பிறகு பிரம்மனை விடுவித்த சிவபெருமான், ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் உட்பொருள் அறிந்தவராக இருந்தாலும், தன் மழலை மகனிடம் இருந்து தெரிந்து கொள்வதற்காக, அவரிடமே உபதேசம் பெற்றார். சுவாமியாகிய சிவனுக்கே மந்திர உபதேசம் செய்ததால் சுவாமிநாதன் என்று பெயர் பெற்றார் முருகன். இப்படிப்பட்ட பெருமையுடைய முருகப்பெருமானுக்கு, சிவனுக்குரிய தைப்பூசத்தை நடத்துவது மிகவும் பொருத்தம். இன்று பழநியில் காலை 9மணிக்கு முத்துக்குமார சுவாமி தந்தப் பல்லக்கிலும், இரவு 7.30 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்திலும் எழுந்தருளுகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar