தண்ணீர்பந்தல் காளியம்மன் கோவில் மாசி பொங்கல் விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26பிப் 2015 11:02
சேலம்: நெத்திமேடு தண்ணீர்பந்தல் காளியம்மன் கோவில் மாசித்திருவிழாவையொட்டி, நடந்த பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். பொங்கல் விழாவையொட்டி, மூலவர் காளியம்மன் சிறப்பு தங்க கவசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.