Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருநெல்வேலி மகாலிங்கர்! கோயிலுக்கு கொடிமரம் அமைப்பது ஏன்?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
குருவாயூரப்பன் தந்த உத்தரவாதம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஏப்
2015
04:04

நரகாசுரன் மோக்ஷத்தை அடைந்த திதியை நரகசதுர்த்தசி என்றே பெரியோர் கூறுவது வழக்கம். அன்று ஏழைகளுக்கெல்லாம் எண்ணெய், வஸ்திரம் முதலியவற்றை அளித்து நலம் அடையலாம் என்றும் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். குருவாயூரப்பன் சன்னதியில் தான் இயற்றிய நாராயணீயத்தில் நாராயண பட்டதிரியும், குருவாயூரப்பா! நரகாசுரனின் காவலாளியான ஐந்து தலையுள்ள முரன் என்ற அசுரன் ஜலம் நிறைந்த ஆழமான அகழியிலிருந்து கிளம்பி வந்தவுடன் தாங்கள் சக்ராயுதத்தால் அவனை வதம் செய்தீர்கள். நான்கு தந்தங்களைக் கொண்ட பல யானைகளுடன் போருக்கு வந்த நரகாசுரனையும் சக்ராயுதத்தால் தாங்கள் வதம் செய்து அவனுக்கு நரகயாதனை இல்லாமல் செய்ததுடன், இக்கதையைப் படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் கூட நரகயாதனை இல்லாமல் செய்தீர்களாமே? எனக் கேட்டார். குருவாயூரப்பனும் ஆம்! என அங்கீகரித்துத் தலையை அசைத்தாராம்.

முரஸ்த்வாம் பஞ்சாஸ்யோ, ஜலதிவன-மத்த்யா துதபதத்
ஸ சக்ரே சக்ரேண ப்ரதலிதசிரா மங்க்ஷு பவதா
சதுர் தந்தைர்-தந்தாவல பதிபிரிந்தான ஸமரம்
ரதாங்ககேன சித்வா நரகமகரோஸ்தீர்ண நரகம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar