வழிபாட்டிற்காக கேதார்நாத் கோவில் 24ம் தேதி திறப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஏப் 2015 10:04
உத்தரகண்ட்: உத்தரகண்ட் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. கடும் பனிப்பொழிவால், அங்குள்ள கேதார்நாத் சிவன் கோவிலை சுற்றி பனி படர்ந்துள்ளது. ஆனால், வரும், 24ம் தேதி பக்தர்கள் வழிபாட்டிற்காக கோவில் திறக்கப்படும் என, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.