Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வழிபாட்டிற்காக கேதார்நாத் கோவில் ... அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்! அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நேர்த்திக்கடனாக விளக்குமாறு: திண்டுக்கல்லில் வினோத திருவிழா!
எழுத்தின் அளவு:
நேர்த்திக்கடனாக விளக்குமாறு: திண்டுக்கல்லில் வினோத திருவிழா!

பதிவு செய்த நாள்

20 ஏப்
2015
11:04

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே தோமையார் பேராலயத்தில் துடைப்பம் நேர்த்திக்கடனாக செலுத்தும் வினோத திருவிழா நடந்தது. திண்டுக்கல், தோமையார் புரத்தில் தோமையார் பேராலயம் 125 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு ஆண்டு தோறும் கிறிஸ்துவர்கள் உட்பட பல தரப்பு மக்களும் துடைப்பம், மிளகு,உப்பு, மெழுகுவர்த்தி நேர்த்திக்கடனாக செலுத்தி பிரார்த்தனையில் ஈடுபடுவர். துடைப்பத்தை தோமையாருக்கு படைக்க மக்கள் நேர்ந்து கொள்வது வழக்கம். இதனால், மரு நீங்கும். குடும்ப பிரச்னைகள் தீரும். நோய்கள் வராது உள்ளிட்ட பல்வேறு நம்பிக்கைகள் மக்களிடம் உள்ளது.

பேராலயத்தில் நேற்று அதிகாலை முதல் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. தோமையார் பாதங்களில் உப்பு, நிலக்கடலை, கற்கண்டு வைத்து வழிப்பட்டனர். நேற்று காலை முதல் இரவு 9 மணிவரை நேர்த்திக்கடனாக 10 ஆயிரம் துடைப்பங்கள் பெறப்பட்டன.நேர்த்திகடன் செலுத்திய ஜி.அமிர்தா கூறியதாவது: எனக்கு சமீபத்தில் திருமணம் முடிந்தது. எங்கள் குடும்பத்தினர் நீண்ட நாட்களாக துடைப்பத்தை நேர்த்திக்கடனாக செலுத்தி வருகின்றனர். முகத்தில் மரு நீங்கி, விரைவில் முகம்பொலிவடையும். இந்த நம்பிக்கை கிறிஸ்துவர்கள் உட்பட பல தரப்பு மக்களிடம் நீண்ட நாட்களாக உள்ளது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar