வீட்டில் விளக்கேற்றி இருக்கும் போது வாசலை மூடக் கூடாதா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2015 02:04
தலை வாசலைத் திறந்து வைப்பதோடு, கொல்லைப்புறத்தைப் பூட்டிய பிறகே விளக்கேற்ற வேண்டும். அப்போது திருமகள் வீட்டுக்கு வருவதாக ஐதீகம். அவள் வீட்டில் தங்க வேண்டும் என்பதற்காக இப்படி செய்கிறார்கள்.