சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
வடை மாலை சாத்துதல் என்பது ஆஞ்ச நேயருக்கு மட்டுமே உரித்தான ஒன்று. ஆனால் சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் இருக்கும் சட்டை நாதருக்கு வடைமாலை சாத்தும் பழக்கம் உள்ளது. அதுமட்டுமல்ல, இவருக்கு தேங்காய் உடைக்கப்படாமல் முழுதாகவே நிவேதிக்கப்படுகிறது.