சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
நெல்லை மாவட்டம், ஆழ்வார் குறிச்சியில் காக்கும் பெருமாள் சாஸ்தா என்ற கோயில் உள்ளது. பெருமாளின் பெயருடன் இந்த சா ஸ்தா இருப்பதால் இவருக்கு மகிமை அதிகம். இவரை வழிபட்டால் எப்படிப்பட்ட துன்பமாக இருந்தாலும் பறந்தோடிவிடும் என்று நம்பப்படுகிறது.