பதிவு செய்த நாள்
02
மே
2015
12:05
விருத்தாசலம்: பிரதோஷத்தை யொட்டி, விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நந்தி பகவா
னுக்கு சிறப்பு வழிபாடுநடந்தது.
விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று
காலை ஆழத்து விநாயகர், விருத்தகிரீஸ்வரர்,தாயார், சுப்ரமணியர்,சண்டிகேஸ்வμர் சுவாமிக
ளுக்கு சிறப்பு அபிஷேகஆராதனைநடந்தது.மாலை 5:00 மணியளவில் நந்தி பகவானுக்கு
பால், தயிர், சந்தனம்,மஞ்சள் போன்ற 12சிறப்பு பொருட்களால்சிறப்பு அபிஷேகம்,
அருகம்புல், முந்திரி பழமாலைகள் சாற்றி, மகாதீபாராதனை நடந்தது.ஏராளமானோர் தரிசனம்
செய்தனர்.