Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரட்டானேஸ்வரர் கோவிலில் சித்ரா ... திருப்பூர் அருகே பழமையான அய்யனார் சிலை கண்டுபிடிப்பு! திருப்பூர் அருகே பழமையான அய்யனார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை தரிசிக்க நிரந்தர மேடை!
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை தரிசிக்க நிரந்தர மேடை!

பதிவு செய்த நாள்

05 மே
2015
11:05

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோவிலில், கருவறை முன் முக்கிய பிரமுகர்களுக்கான அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டதுடன், அண்ணாமலையாரை தரிசிக்க, நிரந்தர மேடையும் அமைக்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலையில், சித்திரை பவுர்ணமி கிரிவலம், கடந்த 3ம் தேதி நடந்தது. இதில், 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்றனர். இதனால், சன்னதிகளில், முக்கிய பிரமுகர்கள் தரையில் அமர்ந்து தரிசனம் செய்யும் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டது.இத்துடன், மூலவரை அருகில் சென்று தரிசனம் செய்ய, பக்தர்களின் வசதிக்காக, சிறப்பு மேடையும் அமைக்கப்பட்டது. அருணாசலேஸ்வரர் மூலவர் சன்னதி எதிரிலும், உண்ணாமுலையம்மன் மூலவர் சன்னதி எதிரிலும், பலகைகளால் ஆன சிறப்பு மேடை அமைக்கப்பட்டன. இதுகுறித்து, கோவில் இணை ஆணையர், இரா.செந்தில்வேலவன் கூறியதாவது:அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுவதால், மூலவரை தெளிவாக தரிசனம் செய்ய சிறப்பு மேடை அமைக்கப்படுகிறது. ஏற்கனவே மூலவரை தரிசிக்க, மூலவர் சன்னதியின் பக்கவாட்டில், இரண்டு தனி மேடை உண்டு. இப்போது, மூன்றாவதாக, சன்னதிக்கு எதிரே, சிறப்பு மேடை அமைக்கப்படுகிறது.மற்ற இரண்டு மேடைகளை விட, மூன்றாவது மேடை உயரமாக அமைக்கப்பட்டு உள்ளது. இனி இந்த மேடை, நிரந்தரமாக அப்படியே இருக்கும்.இந்த சிறப்பு மேடையில் நின்று, சுவாமி தரிசனம் செய்ய கட்டணம் இல்லை.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar