Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாமம் சொன்னால் நற்பலன் நிச்சயம்! அழகுக்கலை தோன்றிய இடம்! அழகுக்கலை தோன்றிய இடம்!
முதல் பக்கம் » துளிகள்
குருவிக்கு தக்கது ராமேஸ்வரம் - பழமொழி தெரியுமா?
எழுத்தின் அளவு:
குருவிக்கு தக்கது ராமேஸ்வரம் - பழமொழி தெரியுமா?

பதிவு செய்த நாள்

21 மே
2015
05:05

குருவிக்கு தக்கது ராமேஸ்வரம்குருவிக்கு தக்கது ராமேஸ்வரம் என்று பழமொழி சொல்வார்கள். குருவிக்கும் மதுரைக்கும் சம்பந்தமுண்டு. திரு விளையாடல் புராணத்தில் கருங்குருவிக்கு அருளியலீலையில் சொக்கநாதப் பெருமான்  ஒரு குருவியின் சாபம் தீர்த்த வரலாறு வருகிறது. ராமேஸ்வரத்தைப் பொறுத்தவரை அவ்வூரின் நாயகன் ராமன். ராமபாணத்திற்கு தப்பியவர் யாரு மில்லை. விஷ்ணு கிருஷ்ணாவதாரம் எடுத்த காலத்தில்,  ஜராசந்தன் என்பவனிடம் பலமுறை தோற்றிருக்கிறார். காரணம், அவர் போர்முறைக்காக சில  தகிடுதத்தங்களைச் செய்ய வேண்டியிருந்தது. ஆனால்,  ராமன் போர்க்களத்தில் நின்ற காலத்தில் கூட ஆயுதமின்றி நின்ற ராவணனைக் கொல்லாமல்  இன்று போய் நாளை வா என்று சொல்லி தர்மத்தையும்  சத்தியத்தையும் காத்தார். ராமனின் குறி தப்பாது என்பதை குறிக்கு தக்கியது ராமசரம் என்று  குறிப்பிடுவர். அதுவே மருவி குருவிக்கு தக்கது ராமேஸ்வரம் என்றாகி விட்டது.

 
மேலும் துளிகள் »
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் ... மேலும்
 
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
விஷு காலம் என்பது பகல், இரவு பொழுது சம அளவாய் இருக்கும் நாள. சித்திரை மற்றும் ஐப்பசி விஷு, புண்ணிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar