Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் ... 17 ஆண்டுகளுக்கு பின் ஜூன் 7ல் வீரராகவர் கோவில் மகா சம்ப்ரோக்ஷணம் 17 ஆண்டுகளுக்கு பின் ஜூன் 7ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாடலீஸ்வரர் கோவிலில் பெருவிழா: கொடியேற்றத்துடன் துவங்கியது!
எழுத்தின் அளவு:
பாடலீஸ்வரர் கோவிலில் பெருவிழா: கொடியேற்றத்துடன் துவங்கியது!

பதிவு செய்த நாள்

25 மே
2015
10:05

கடலூர்: கடலூர், பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசிப் பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. கடலூர், திருப்பாதிரிப்புலியூர்  பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசிப் பெருவிழாவையொட்டி கடந்த 16ம் தேதி எல்லைக் கட்டப்பட்டது. தொடர்ந்து பிடாரி அம்மனுக்கு சிறப்பு பூ ஜை நடந்தது. நேற்று கொடியேற்றத்தையொட்டி காலை 6:00 மணிக்கு பாடலீஸ்வரர், அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சோமாசகந்தர்  சன்னதியில் யாத்ராதானம், கொடிமரம் அருகில் பஞ்ச மூர்த்திகளை வைத்து விநாயகர் பூஜை, புண்ணியாகவசனம், கொடிமரத்தில் ஆவாசனம் நடந் தது. வேதமந்திரங்கள், மேள தாளங்கள் முழங்க ரிஷபம் பொறிக்கப்பட்ட கொடி, மரத்தில் ஏற்றப்பட்டது. இந்து அறநிலையத் துறை உதவி ஆணை யர் ஜோதி, செயல் அலுவலர் ரத்தினாம்பாள், உபயதாரர்கள், பக்தர்கள் பங்கேற்றனர். நாகராஜ் சிவாச்சாரியார் தலைமையில் பூஜை நடந்தது. வரும்  28ம் தேதி காலை அதிகார நந்தி கோபுர தரிசனம், இரவு 9:30 மணிக்கு தெருவடைச்சான் உற்சவம் நடக்கிறது. 29ம் தேதி இரவு வெள்ளி ரதத்தில்  வீதியுலா, 30ம் தேதி இரவு திருக்கல்யாணம் பரிவேட்டை, 1ம் தேதி காலை 9:00 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. வரும் 2ம் தேதி காலை  நடராஜர் தரிசனம் தீர்த்தவாரி, 4ம் தேதி காலை திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீக நிகழ்ச்சி நடக்கிறது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar