ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வசந்த உற்சவம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மே 2015 12:05
திருச்சி: அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கத்தை தனித்து கொள்ளும் வகையில், திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வசந்த உற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அக்னி வசந்த உற்சவத்தை முன்னிட்டு, உபயநாச்சியார்களுடன் நம்பெருமாள் <<வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.