Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மலைக்கோவிலில் புதிய படிகள் திறப்பு! ஐதராபாத்தில் ரூ.600 கோடியில்அமைகிறது ராமானுஜர் கோவில்! ஐதராபாத்தில் ரூ.600 கோடியில்அமைகிறது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைகாசி விசாக திருவிழா கோலாகலம்: ஜூன், 2ல் திருத்தேர் வடம் பிடிப்பு!
எழுத்தின் அளவு:
வைகாசி விசாக திருவிழா கோலாகலம்: ஜூன், 2ல் திருத்தேர் வடம் பிடிப்பு!

பதிவு செய்த நாள்

30 மே
2015
11:05

திருச்செங்கோடு: அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, வரும், ஜூன், 2ம் தேதி தேர்த்திருவிழா கோலாகலமாக நடக்கிறது.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், ஆண்டு தோறும் வைகாசி விசாகத் தேர்த்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, கடந்த, 23ம் தேதி கிராம சாந்தியுடன் விழா துவங்கியது. மறுநாள் கொடிமரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது.

தொடர்ந்து, 27ம் தேதி, ஆதிகேசவபெருமாள் கோவிலில் திருக்கொடி ஏற்றப்பட்டது. பல்வேறு வாகனங்களில் ஸ்வாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வரும், ஜூன், 1ம் தேதி காலை, 10 மணிக்கு, மங்கைபாகன் பரிவாரங்களுடன் திருத்தேருக்கு எழுந்தருளுகிறார்.

பகல், 12.15 மணிக்கு, மகாகணபதி திருத்தேரும், மாலை, 3 மணிக்கு செங்குட்டுவேலவர் திருத்தேரும் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. அன்று இரவு, 10 மணிக்கு, ஆதிகேசவ பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

ஜூன், 2 ம் தேதி காலை, 8 மணிக்கு, ஆதிகேசவ பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளுகிறார். 11 மணிக்கு, அர்த்தநாரீஸ்வரர் ஸ்வாமி திருத்தேர், 3, 4ம் தேதியும் தேர்வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. 5ம் தேதி, வாணவேடிக்கையும், வசந்த உற்சவமும் நடக்கிறது.
6ம் தேதி அதிகாலை, 4 மணிக்கு, அர்த்தநாரீஸ்வரர், ஆதிகேசவ பெருமாள், பரிவார மூர்த்திகளுடன், கைலாசநாதர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் ஆடி, மாலை மாற்றி, மலையேறுகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை; உடுமலையில் பிரசித்தி மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஓம் சகதி பராசக்தி ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: மதுரை வண்டியூர் தேனுார் மண்டபத்தில் நேற்று மண்டூக முனிவருக்கு கருட வாகனத்தில் சாப ... மேலும்
 
temple news
xதஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை ... மேலும்
 
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரை திருவிழாவில் நிலாச்சோறு ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை அரங்கநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar