Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முன்னோர்களின் படங்களை பூஜை அறையில் ... மும்மூர்த்திகள் காட்சியளிக்கும் பாலகணபதி கோயில்! மும்மூர்த்திகள் காட்சியளிக்கும் ...
முதல் பக்கம் » துளிகள்
ராமாயண வரலாற்றின் நினைவு சின்னம் ராமர் பாதம் கோயில்!
எழுத்தின் அளவு:
ராமாயண வரலாற்றின் நினைவு சின்னம் ராமர் பாதம் கோயில்!

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2015
03:06

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் என்றாலே, ராமாயண வரலாற்றில் தொடர்புடைய புனித தலம் என்பது இந்துக்கள் பலருக்கும் நினைவிற்கு வரும். அத்தகைய ராமேஸ்வரத்தில் குறிப்பிடப்படும் முக்கிய இடங்களில் ஒன்றுராமர் பாதம். இங்கு 400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு இன்றைக்கும் கம்பீரமாக நிற்கிறதுராமர் பாதம் கோயில்.  ராவணனால் கடத்திச் செல்லப்பட்டு, இலங்கையில் சிறை வைக்கப்பட்ட சீதையை மீட்க, தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு அனுமான் மற்றும் வானர சேனைகள் பாலம் அமைத்தன. இப்பணியை, ஸ்ரீ ராமர் கெந்தமாதன பர்வதம் (உயரமான இடம்) எனும் மணல் குன்று மீது நின்று பார்வையிட்டதாக, ராமாயண காவியத்தில், கூறப்பட்டுள்ளது. அதை நினைவு கூறும் விதத்தில், ராமர் நின்ற இடத்தில், அவரது பாதத்தை வைத்து பூஜித்திட அமைக்கப் பட்டது தான் ராமர் பாதம் கோயில்.

ராமேஸ்வரம் கோயிலில் இருந்து வடக்கு திசையில் 3 கி.மீ. துõரத்தில் உள்ள இக்கோயிலில் இருக்கும் ஸ்ரீ ராமர் பாதம் பதித்த சுவட்டை வழிபட தினமும் ஆட்டோ, கார், வேன் மூலம் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடல் மட்டத்தில் இருந்து 80 மீட்டர் உயரத்தில் உள்ள இக்கோயிலின் மேல் தளத்தில் நின்று, ராமேஸ்வரம் தீவு பகுதி முழுவதையும் கண்டு ரசிக்க முடியும். இக்கோயிலுக்கு சென்று திரும்பினால், இழந்து விட்ட குலப்பெருமைகளை மீண்டும் பெறலாம் என, காலம் காலமாக பக்தர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை நிலவுவதால், நீங்களும் ஒரு முறை ராமர் பாதம் கோயிலுக்கு சென்று வரலாமே.

 
மேலும் துளிகள் »
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் ... மேலும்
 
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
விஷு காலம் என்பது பகல், இரவு பொழுது சம அளவாய் இருக்கும் நாள. சித்திரை மற்றும் ஐப்பசி விஷு, புண்ணிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar