Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமாயண வரலாற்றின் நினைவு சின்னம் ... மன அமைதி தரும் திருவிளக்கு பூஜை! மன அமைதி தரும் திருவிளக்கு பூஜை!
முதல் பக்கம் » துளிகள்
மும்மூர்த்திகள் காட்சியளிக்கும் பாலகணபதி கோயில்!
எழுத்தின் அளவு:
மும்மூர்த்திகள் காட்சியளிக்கும் பாலகணபதி கோயில்!

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2015
04:06

தேனி: தலவிருட்சமாக அரச மரமும், கொடிமரமாக இன்றும் வளர்ந்து கொண்டிக்கும் இழுப்பை மரமும், விழுதுகளை பூமியில் புதைத்து குடையாக விரிந்து வளர்ந்துள்ள ஆழமர நிழலில் அமைந்துள்ளது தேனி கே.ஆர்.ஆர்.நகரில் உள்ள பால கணபதி சமேத, காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் சுவாமி கோயில். இக்கோயிலில் மூலவராக பாலகணபதியும், அருகே சிவன், விசாலாட்சியும் காட்சியளிக்கின்றனர். கோயிலை சுற்றிய பிரகாரங்களில் தெற்கே தட்சிணாமூர்த்தி, வடக்கே பிரம்மா,  மேற்கே விஷ்ணு சிலைகளாக காட்சியளிக்கின்றனர். இங்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் வாய்ப்பாக பக்தர்கள் உணர்கின்றனர்.

இங்கு துணை தெய்வங்களாக வலம்புரி விநாயகர், ராஜமுருகன், சண்டிகேஸ்வரர், நாகலிங்கேஸ்வரர் உள்ளனர். இங்கு சிவன் ஐந்துநாகங்களுடன் சேர்ந்து இருப்பது சிறப்பு. திருமணம் ஆகாத பெண்கள் காசி விஸ்வநாதரையும், விசாலாட்சியையும் ஒன்பது வார வெள்ளிக்கிழமைகளில் குங்கும அர்ச்சனை செய்தால் விவாகம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கு தினமும் இருவேளை பூஜைகளும், விநாயகர்சதுர்த்தி நாளில் சுவாமி ஊர்வலம், மகா சிவராத்திரி சிறப்புபூஜை முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மேலும் சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி, பைரவர் அஷ்டமி நாட்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.  மேலும் அறிய அர்ச்சகர் குருவாயூரப்பனை 94420 24891 தொடர்புகொள்ளலாம்.

 
மேலும் துளிகள் »
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் ... மேலும்
 
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
விஷு காலம் என்பது பகல், இரவு பொழுது சம அளவாய் இருக்கும் நாள. சித்திரை மற்றும் ஐப்பசி விஷு, புண்ணிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar