கோவிலுக்குச் செல்லும் போது முதலில் மூலவரை வணங்க வேண்டுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2015 04:08
முதலில் விநாயகரை வழிபட்டு கருவறைக்குச் செல்ல வேண்டும். மூலவரை வணங்கிய பின், சந்நிதியை வலம் வர வேண்டும். பரிவார தெய்வங்களை வழிபட்ட பின், கொடிமரத்தின் முன் சாஷ்டாங்க விழுந்து வணங்கி வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். பெருமாள் கோவில்களில் முதலில் தாயாரை வழிபட்டு பின் பெருமாளை வணங்க வேண்டும்.