Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சந்தேகம் மனிதனை அழிக்கும்! மல்லிகை மனசு!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
குடிப்பவர்களே! படியுங்க இதை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஆக
2015
03:08

ஐதராபாத்தில் சில ஆண்டுகளுக்கு முன் கொடிய சம்பவம் நிகழ்ந்தது. மதுவுக்கு அடிமையான மூவர், இரண்டு பெண்கள் உட்பட 9 பேரைக் கொலை செய்துள்ளனர். ஒருநாள் இவர்களுக்கு குடிக்க பணம் குறைந்தது. அப்போது, ஒரு பெண் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அவர் வைத்திருந்த பணத்தைக் கேட்டனர். பாவப்பட்ட அந்தப்பெண் அவர்களுடன் போராடியிருக்கிறாள். அந்தப் போராட்டத்தில் அவளைக் குத்திக் கொன்று பணத்தை எடுத்தனர். ஆனால், அவரிடம் இருந்தது எவ்வளவு தெரியுமா? வெறும் மூன்றே ரூபாய். மது குடிப்பதற்காக ஆறு நாட்களில் ஏழு பேரைக் கொன்று பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர். கொல்லப்பட்ட எல்லாருமே ஏழைகள். இந்தக் கொள்ளையில் இவர்களுக்கு அதிகபட்சமாக கிடைத்த தொகையே வெறும் 600 ரூபாய் தான். போதைப் பழக்கம் அவர்களை இந்த அளவுக்கு தள்ளியிருக்கிறது.மது அருந்துவதை பைபிள் வன்மையாகக் கண்டிக்கிறது.திராட்சை ரசம் பரியாசம் செய்யும். மதுபானம் அமளி பண்ணும். அதினால் மயங்குகிற எவனும் ஞானவானல்ல என்ற வசனம் இருக்கிறது. இந்த வசனத்தை அடிக்கடி படியுங்கள். குடியை விட்டு விடுங்கள். மது என்ற வஸ்து குடிப்பவனின் குடியை மட்டுமல்ல, அடுத்தவர்களின் குடியையும் சேர்த்து அழித்து விடும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar