சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஆண்டாள், சிறுமியாக இருந்தபோது வளர்ந்த திருமாளிகையே தற்போது ஆண்டாள் கோவிலாக இருக்கிறது. இதனை ஆண்டாளுக்கு, பெரியாழ்வார் சீதனமாகக் கொடுத்தாராம். எனவே, இக்கோவிலுக்கு நாச்சியார் திருமாளிகை என்றும் பெயர் இருக்கிறது.