அமாவாசை விரத நாட்களில் பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01செப் 2015 04:09
எல்லா நாட்களிலுமே பசுவுக்கு பசுந்தழை, கீரை, பழம் கொடுக்கலாம். பசுவின் உடலில் எல்லா தேவர்களும் வசிக்கின்றனர். அமாவாசையன்று கொடுத்தால் அவர்கள் மகிழ்ந்து, மறைந்த நம் முன்னோர்கள் ஆத்மசாந்தி அடைய வழி வகுப்பர். இதனால் மகிழும் நம் முன்னோர் நம்மை ஆசி அளிப்பர். நம் வம்சம் வாழையடி வாழையாக பெருகும். செல்வச் செழிப்புடன் நோய் நொடிஇன்றி வாழ வழி கிடைக்கும்.