திருப்பதிக்கு வேறு பல பெயர்கள் உள்ளன. பாவம் போக்குவதால் - வேங்கடம் ஆதிசேஷனே மலையாக கிடப்பதால் சேஷாசலம், வேதம் நிறைந்த இடம் என்பதால்- வேதாச்சலம், கருடனால் உருவாக்கப்பட்ட இடம் என்பதால் - கருடாசலம் அஞ்சனா, தேவிக்கு மகனாக ஆஞ்சநேயர் பிறந்த இடம் என்பதால் - அஞ்சனா, ஆனந்த நிலையம் அமைந்ததால் - ஆனந்தாத்ரி, ஏழுமலைகள், இருப்பதால் - ஏழுமலை, சப்தகிரி, லட்சுமிநாதனின் நகரம் என்பதால் ஸ்ரீபதிபுரம் ஆகியவையாகும்.