சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கோயிலில் சாமியின் பெயருக்கு அர்ச்சனை செய்வதை விட, அனைவரும் தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்வதே நல்லது. ஏனெனில் அர்ச்சனை செய்யும்போது சொல்லும் மந்திரத்தில் சகல பாப - பீடா-பரிகாத்தம் என வரும் இது மனிதனுக்குத் தானே தவிர கடவுளுக்கு அல்ல!