தேவதானப்பட்டி: ஜெயமங்கலம் கவுமழை மாரியம்மன் கோயிலில் புரட்டாசி திருவிழா நடந்தது. கிராம மக்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு, காவடி, அக்னிசட்டி, மாவிளக்கு எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு கலைநிகழ்ச்சி நடந்தது. கிராம கமிட்டியினர் விழா ஏற்பாட்டை செய்திருந்தனர்.