ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக மூன்றாம் ஆண்டு நிகழ்ச்சி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08பிப் 2016 12:02
விழுப்புரம்: பாணாம்பட்டு ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக மூன்றாம் ஆண்டு துவக்க விழா பூஜைகள் நடந்தது. விழாவை யொட்டி பாணாம்பட்டு ரேணுகா பரமேஸ்வரி அம்மனுக்கு நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து 7:00 மணிக்கு தீபாராதனையும், இரவு 8:00 மணிக்கு பரமேஸ்வரி அம்மன், மதுரை மீனாட்சி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலி த்தார். பின், 9:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது.