தை அமாவாசை: ஆயிரக்கணக்கான மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08பிப் 2016 12:02
கன்னியாகுமரி : தை அமாசையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கடற்கரை மற்றும் குளக்கரைகளில் மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர். கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் இடத்திலும், வேதாரண்யம், கோடிக்கரையிலும் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடினர்.