Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னிமலையில் குவிந்த கூட்டம்: ... தை அமாவாசை : அழகர்கோவில் நுாபுரகங்கை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தை அமாவாசையையொட்டி தாமிரபரணியில் வழிபாடு
எழுத்தின் அளவு:
தை அமாவாசையையொட்டி தாமிரபரணியில் வழிபாடு

பதிவு செய்த நாள்

09 பிப்
2016
12:02

திருநெல்வேலி: மறைந்த முன்னோர்கள் அமாவாசை தினத்தன்று தங்களது சந்ததியினரின் வேண்டுதல்கள், வழிபாடுகளை ஏற்க பூமிக்கு வருகிறார்கள் என்பது ஐதீகம். அதன் காரணமாக அமாவாசை தினத்தன்று மூதாதையர் வழிபாடு நடக்கிறது. இதில் தை அமாவாசை அன்று நடைபெறும் மூதாதையர் வழிபாடு சிறப்பானது. அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வருடம் முழுவதும் தர்ப்பணம் கொடுத்ததற்கு சமம் என்று கூறப்படுகிறது. அதன்படி இன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தமிரபரணி ஆற்றுப்படுகைகளிலும், கடற்கரைகளிலும் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்தனர். அங்கு இன்று அதிகாலையில் குவிந்த மக்கள் அற்றிலும், கடலிலும் புனித நீராடினர். பின்னர் தங்கள் முன்னோர்களை நினைத்து தர்ப்பை புல் வைத்து பித்ருக்களுக்கு எள்ளும், நீரும் அளித்து தர்ப்பணம் செய்தனர். பாபநாசம் தாமிரபரணி ஆற்றுக்கரை மற்றும் சொரிமுத்து அய்யனார் கோவில் பகுதிகளிலும் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர். குற்றாலம் அருவிக் கரையில் இன்று அதிகாலையில் இருந்தே ஏராளமானோர் தர்ப்பணம் கொடுக்க குவிந்தனர். அங்கு அருவிக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர். அதே போன்று நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவில், வண்ணார் பேட்டை பேராச்சி அம்மன்கோவில் ஆகிய இடங்களில் தாமிரபரணி ஆற்றங்கரையில் நூற்றுக்கணக்கானோர் தர்ப்பணம் கொடுத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar