சப்தாவர்ணத்தில் திருவல்லிகேனி பார்த்தசாரதி பெருமாள் அருள்பாலிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10பிப் 2016 11:02
திருவல்லிகேனி: திருவல்லிகேனி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் பிரமோத்சவத்தின் கடைசி நாளான நேற்று, சப்தாவர்ணத்தில் பார்த்தசாரதி பெருமாள், உபய நாச்சியார்களுடன் அருள்பாலித்தார். விழாவில் பார்த்தசாரதி பெருமான், ஆண்டாள், ராமர், ஆழ்வார்கள் ஆகியேரர் ஒரே நேரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.