Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தி.மலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ... இருக்கன்குடி கோயிலில் தை கடைசி வெள்ளி:ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் இருக்கன்குடி கோயிலில் தை கடைசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் முருகன் கோயில் மாசித்திருவிழா (பிப்.,12) கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2016
12:02

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் மாசித்திருவிழா (பிப்.,12) கொடியேற்றத்துடன் துவங்கியது.

Default Image

Next News

பிப்.,22 ல் தேரோட்டம் நடக்கிறது. திருச்செந்தூர் முருகன் கோயலில் ஆவணி, மாசித்திருவிழா பிரசித்தி பெற்றதாகும். மாசித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று முன் தினம் (பிப்.,12) மாலை கொடிப்பட்டம் வெள்ளிப்பல்லக்கில்,யானை அணிவகுப்புடன் வீதியுலா வந்தது. நேற்று அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 1.30 க்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 5.30 க்கு இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கோயில் கொடி மரத்தில், வேத கோஷங்கள் முழங்க ஆனந்த விஸ்வநாத சிவாச்சாரியார் கொடியேற்றினார். கொடிமரத்திற்கு 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது.பின் மலர் அலங்காரம் செய்து, மகா தீபாரதனை நடந்தது. மாலையில் அப்பர் சுவாமி தங்கசப்பரத்தில் எழுந்தருளி திருவீதியுலா வருகிறார். இரவில் ஸ்ரீபெலி நாயகர், அஸ்திரதேவர் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி திருவீதியுலா வருகின்றனர்.

பிப்.,17 ல் மேலக்கோயிலில் இரவு 7.30 மணிக்கு சுவாமி சண்முகருக்கு குடவருவாயில் தீபாரதனை நடக்கிறது. பிப்.,18 ல் கோரதம், காலை 9 மணிக்கு ஆறுமுகப்பெருமான் வெட்டி வேர் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா, இரவு உருகு சட்ட சேவை நிகழ்ச்சியும் நடக்கிறது.தங்கசப்பரத்தில் சுவாமி சிவப்பு சாத்தி கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பிப்., 20 ல் அதிகாலை பெரிய வெள்ளி சப்பரத்தில் சுவாமி வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி காட்சியளிக்கிறார். பகல் 11 மணிக்கு பச்சை சாத்தி கோலத்தில் பக்தர்களுக்கு சுவாமி காட்சியளிக்கிறார். பிப்., 22 ல் காலை 6.30 மணிக்கு தேரோட்டம் ரத வீதிகள் வழியாக உலா வருகிறது. மாலை தெப்ப உற்சவம் நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் கோட்டை மணிகண்டன், இணை கமிஷனர் வரதராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை ஸ்ரீவாரி கோயில் ஸ்ரீராமநவமி ஆஸ்தான விழாவில் நேற்று புதன்கிழமை மாலை 6.30 மணி முதல் இரவு ... மேலும்
 
temple news
பாலக்காடு; திருச்சூர் பூரம் திருவிழா நாளை நடைபெற உள்ளது.கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் ஸ்ரீராம நவமியை ... மேலும்
 
temple news
அயோத்தி; தெய்வீக மற்றும் அற்புதமான ராமர் கோவிலில் ராம் லல்லா பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு இது முதல் ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் சாமியார்புதூர் ஸ்ரீஷீரடி சாய்பாபா கோயிலில் ராம நவமி விழா சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar