கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலில் மகாமக திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13பிப் 2016 04:02
கும்பகோணம்: கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமக பெருவிழா, பக்தர்கள புனித நீராட்டத்துடன் கோலகாலமாக தொடங்கியது. விழாவை முன்னிட்டு நாகேஸ்வரர் கோயிலில் கொடியோற்றம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.