Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சாமி படம், திருவுருவங்கள் வைக்கும் ... சிவாலய மண்டப வகைகள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கர்ணனின் மறுபிறவி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2011
05:08

எவ்வளவோ தானம் செய்த கர்ணன், தனது வாழ்நாளில் எவருக்கும் அன்னதானம் மட்டும் செய்ததில்லை. இறந்தபின் சொர்க்கத்தை அடைந்தான் கர்ணன். அங்கிருந்தவர்கள், பசி, தாகம் எதுவுமின்றி இருந்தனர். ஆனால், கர்ணனுக்கு மட்டும் பசித்தது. எவரிடம் கேட்டும் உணவு கிடைக்கவில்லை. கடைசியில் நாரதரைக் கண்டு, எனக்கு மட்டும் ஏன் பசிக்கிறது ? எனக் கேட்டான். கர்ணா. உன் ஆள்காட்டி விரலை வாயில் வைத்து சுவை ! என்றார் நாரதர். கர்ணனும் அப்படியே செய்தான். பசி தீர்ந்தது. ஆனால், வாயிலிருந்து விரலை எடுத்தவுடன் மீண்டும் பசித்தது. நாரதரிடம் காரணம் கேட்டான் கர்ணன். அவர், தானத்தில் சிறந்தது அன்னதானம். ஆனால், நீ உன் வாழ்நாளில் எவருக்குமே அன்னதானம் செய்ததில்லை. ஒரு முறை துரியோதனன் வீட்டில் அன்னதானம் நடந்தது. அப்போது பசியால் வாடிய ஒருவனுக்கு நீ அன்னதானம் நடக்கும் இடத்தைச் சுட்டிக் காட்டினாய். அந்தப் புண்ணியம் உன் ஆள்காட்டி விரலில் தொற்றியுள்ளது. அதனால் அதைச் சுவைத்ததும் பசி நீங்குகிறது ! என்றார். அதனால் கர்ணன், அன்னதானம் செய்வதற்காக மறுபிறவி எடுக்க விரும்பினான். அதற்காக சிவனிடம் வரம் பெற்றான். அந்த மறுபிறப்பே சிறுத்தொண்ட நாயனார். அன்னதானத்தின் மகிமையை உலகுக்கு உணர்த்தவே சிவன், வீரசைவ அடியாராக வந்து, பிள்ளைக் கறி கேட்டு சிறுத்தொண்டருக்கு அருள் புரிந்தார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar