Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உண்மையான துறவு என்பது எது? திருமணத்தின் போது திருமாங்கல்யக் கயிறில் மூன்று முடிச்சு போடுவது ஏன்? திருமணத்தின் போது திருமாங்கல்யக் ...
முதல் பக்கம் » துளிகள்
தானம் - தர்மம் இவற்றில் உயர்ந்தது எது?
எழுத்தின் அளவு:
தானம்  - தர்மம் இவற்றில் உயர்ந்தது எது?

பதிவு செய்த நாள்

12 மார்
2016
03:03

நம்மைவிட உயர்ந்தவர்களுக்கு நாம் கொடுப்பது தானம் உதாரணமாக கோயில்களுக்கும் அந்தணர்களுக்கும் நாம் தருவதை தானம் என்று சொல்லலாம். நம்மைவிடத் தாழ்ந்தவர்களுக்கும், வறியவர்களுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் நாம் தருவதை தர்மம் என்று சொல்லலாம்.

நெருப்பின் தர்மம் சுடுவது நீரின் தர்மம் பள்ளத்தை நோக்கிப் பாய்வது என்று சொல்லும் போது, இங்கு இயல்பு என்று பொருளிலேயே தர்மம் என்ற  சொல்லை நாம் பயன்படுத்துகிறோம். தர், தார், என்ற சம்ஸ்கிருத வேர்ச்சொல்லுக்குத் தாங்குதல் என்று பொருள். தானம் என்ற சொல், பொதுவாக  நாம் பிறருக்குச் செய்யும் பொருளுதவியைக் குறிக்கவே உபயோகிக்கப்படுகிறது. தர்மம் என்றால் நல்லொழுக்கம், ஆன்மிக வழியைப் பின்பற்றுதல், பெரியோர் காட்டிய நல்வழியில் வாழ்தல்- நியாயமான வழியில் வாழ்க்கை நடத்துதல், தானம் தர்மத்தில் அடங்கும் என்றும்  கொள்ளலாம்.

 
மேலும் துளிகள் »
temple news
கருத் என்றால் சிறகு என்று பொருள். அழகிய சிறகுடைய பறவை என்பதால் கருடன் எனப்படுகிறது. பறவைகளுக்கு ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் ... மேலும்
 
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar