Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எப்போதும் அபிஷேகம் காணும் அதிசய ... முக்கிய தல விருட்சங்களை வணங்கும் பலன்! முக்கிய தல விருட்சங்களை வணங்கும் ...
முதல் பக்கம் » துளிகள்
மரத்தின் வடிவில் தெய்வங்கள்!
எழுத்தின் அளவு:
மரத்தின் வடிவில் தெய்வங்கள்!

பதிவு செய்த நாள்

15 மார்
2016
01:03

நவதிருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் உறங்காப்புளி மரத்தின் வடிவில் லட்சுமணர் இருக்கிறார். நம்மாழ்வார் இம்மரத்தின் அடியில் இருந்தபடியே மகாவிஷ்ணுவை வணங்கி மங்களாசாசனம் செய்தார். பட்டுக்கோட்டை அருகிலுள்ள பரக்கலக்கோட்டை  ஆவுடையார்கோவிலில் உள்ள ஆலமரத்தை, சிவபெருமானாகக் கருதி வழிபடுகின்றனர். இம்மரத்தின் ஒரு பகுதியை லிங்கம் போல அலங்காரம் செய்து பூஜிக்கின்றனர். திருவொற்றியூரில் சுந்தரர் மற்றும் சங்கிலியாருக்கு, சிவன் ஒரு மகிழமரத்தடியில் திருமணம் செய்து வைத்தார். இம்மரத்தின் அடியில் சிவன் பாதம் இருக்கிறது. இதனால் இந்த மரமும் சிவனாகவே கருதி வழிபடப்படுகிறது. குற்றாலம் கோவிலில் உள்ள பலாமரம் குறும்பலாநாதர் (சிவன்) என்னும் பெயரில் வணங்கப்படுகிறது. திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவிலில் உள்ள அரசமரத்தின் கீழ், சிவன் தேவர்களுக்காக தாண்டவம் ஆடியதால் இம்மரத்தையும் சிவனாகவே கருதுகிறார்கள். மரங்களின் முக்கியத்துவமும் அவற்றைத் தெய்வமாகக் கருதி பாதுகாக்க வேண்டியதன் அவசியமும் இதன்மூலம் வெளிப்படுகிறது.

 
மேலும் துளிகள் »
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
விஷு காலம் என்பது பகல், இரவு பொழுது சம அளவாய் இருக்கும் நாள. சித்திரை மற்றும் ஐப்பசி விஷு, புண்ணிய ... மேலும்
 
temple news
குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம் என்பர். மலையும் மலைசார்ந்த இடம் குறிஞ்சி. ... மேலும்
 
temple news
பித்ருக்கள் எனப்படும் முன்னோர் உலகில் நமக்கு வளர்பிறை பகல் நேரமாகவும், தேய்பிறை இரவு நேரமாகவும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar