ஆஞ்சநேயர் கோயிலில் மழை பெய்ய வேண்டிசிறப்பு வேள்வி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மே 2016 01:05
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் மழை பெய்ய வேண்டிசிறப்பு வேள்வி நடைபெற்றது. வேள்வியில் தண்ணீருக்குள் அமர்ந்து கொண்டு சிவாச்சாரியார்கள் பாராயணம் செய்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.