Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோயிலில் திருஞானசம்பந்தருக்கு ... மூன்று வேளை குளியல்: கோவில் யானை உற்சாகம் மூன்று வேளை குளியல்: கோவில் யானை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விதவை கோலத்தில் பெண்கள் வினோத பொங்கல் திருவிழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2016
10:05

ஆத்துார் : சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, நத்தக்கரை கிராமத்தில், 300 ஆண்டு பழமை வாய்ந்த நல்லசேவன் கோவில் உள்ளது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும், இக்கோவில் திருவிழா, கடந்த, 20ம் தேதி, பூச்சாட்டுதலுடன் துவங்கியது.

Default Image

Next News

ஏழு நாள் நடக்கும் இவ்விழாவை, விழுப்புரம் மாவட்டம், தென்பொன்பரப்பி, மட்டியக்குறிச்சி, சேலம் மாவட்டம், நத்தக்கரை, பெரியேரி, நாமக்கல் மாவட்டம், ஆயில்பட்டி, பெரம்பலுார் மாவட்டம், வாலிகண்டபுரம் ஆகிய கிராம மக்கள் ஒன்று சேர்ந்து, நடத்துவது வழக்கம். இவ்விழாவில், திருமணமான கிராம பெண்கள், நகை எதுவும் அணியாமல், வெள்ளை நிற ஆடை அணிந்து, விதவை கோலத்தில் பொங்கல் வைத்து வழிபடும், வினோத பழக்கத்தை பல ஆண்டுகளாக கடைபிடித்து வருகின்றனர். பொங்கல் விழாவில், திருமணமான புகுந்த வீட்டு பெண்களே கலந்து கொள்ள வேண்டும்.இந்த வித்தியாசமான பொங்கல் விழா, சூரிய உதயத்துக்கு முன் நடத்துவதையும், கிராம மக்கள் பல ஆண்டுகளாக கடைபிடித்து வருகின்றனர். நத்தக்கரை கிராமத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு பூஜை துவங்கியது. 500க்கும் மேற்பட்ட திருமணமான பெண்கள், பூஜை பொருட்கள் அடங்கிய பொங்கல் கூடையுடன் கோவிலுக்கு வந்தனர். பின், விதவை கோலம் பூண்டு, பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். போலீஸ் சீருடையில் வந்த பூஜாரி, 200க்கும் மேற்பட்ட கிடா, சேவல், கோழிகளை பலி பூஜை கொடுத்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை ... மேலும்
 
temple news
கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar