Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கண் திருஷ்டி நீங்க எந்த வழிபாட்டை ... வராகத்தின் உடலில் 764 இந்து கடவுள் வடிவங்கள்! வராகத்தின் உடலில் 764 இந்து கடவுள் ...
முதல் பக்கம் » துளிகள்
பசுதானம் மிக உயர்ந்தது என்கிறார்களே! ஏன்?
எழுத்தின் அளவு:
பசுதானம் மிக உயர்ந்தது என்கிறார்களே! ஏன்?

பதிவு செய்த நாள்

28 மே
2016
02:05

பசுதானம் மட்டுமல்ல! பசுவை பராமரிப்பதே மிக உயர்ந்த விஷயம் தான். இந்த கலியுகத்தில் பசுக்கள் குப்பை மேடுகளில் திரிகின்றன. பாலிதீன்  பைகளில் போடப்படும் கழிவுகளை உண்கின்றன. இப்படி செய்வதெல்லாம் மகாபாவம். வெயில் அளவுக்கு மீறி கொளுத்துகிறது என்றால், இது÷ பான்ற பாவங்களைச் செய்வதால் தான்! தாய்ப்பாலுக்கு பிறகு மனிதன் கடைசி வரை பசும்பாலையே நம்பியிருக்கிறான். இறந்த பிறகும்  கூடஅவனுக்கு பால் தான் ஊற்றுகிறார்கள். தாயில்லாத பிள்ளைகளுக்கு பசும்பால் தான் உயிர் காக்கும் மருந்து. இப்படிப்பட்ட அரிய உயிரினத்தை  பாதுகாப்பது நம் கடமை. இதை தானம் கொடுக்கும் போது நல்ல மாடாக கொடுக்க வேண்டும். கடமைக்கு தானம் செய்தால் அதை அடிமாட்டுக்கு  விற்று விடுவார்கள். இது பாவத்தை மேலும் அதிகரிக்கும். பசுக்களை கண்ணியமான மடங்களுக்கு தானம் செய்யுங்கள். அவர்கள் அதை இறக்கும்  வரை பராமரிப்பார்கள்.

 
மேலும் துளிகள் »
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
விஷு காலம் என்பது பகல், இரவு பொழுது சம அளவாய் இருக்கும் நாள. சித்திரை மற்றும் ஐப்பசி விஷு, புண்ணிய ... மேலும்
 
temple news
குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம் என்பர். மலையும் மலைசார்ந்த இடம் குறிஞ்சி. ... மேலும்
 
temple news
பித்ருக்கள் எனப்படும் முன்னோர் உலகில் நமக்கு வளர்பிறை பகல் நேரமாகவும், தேய்பிறை இரவு நேரமாகவும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar