மந்திரங்களுக்கு முன்னால் ஓம் என்று சேர்த்துச் சொல்வது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூன் 2016 04:06
எல்லா மந்திரங்களுக்கும் வேதங்களுக்கும் முன்னே தோன்றியது பிரணவம் எனப்படும் ஓம்கார மந்திரமாகும். இது பரப்பிரம்ம (தெய்வ) வடிவம். இதிலிருந்து தான் ஒலிகளும், வார்த்தைகளும், எழுத்துக்களும், சொற்களும் தோன்றின. எல்லா மொழிகள் தோன்ற மூலகாரணமானதும் ஓம் தான். எனவே மந்திரங்களின் முன் இதைச் சேர்த்துச் சொன்னால் தான் அம்மந்திரங்கள் முழுமை பெறும்.