Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சீரடி சாயிபாபா ஆரத்தி பாடல்கள் ... சீரடி சாயிபாபா ஆரத்தி பாடல்கள் பகுதி - 4 சீரடி சாயிபாபா ஆரத்தி பாடல்கள் ...
முதல் பக்கம் » சீரடி சாயி பாபா வழிபாடு
சீரடி சாயிபாபா ஆரத்தி பாடல்கள் பகுதி - 3
எழுத்தின் அளவு:
சீரடி சாயிபாபா ஆரத்தி பாடல்கள் பகுதி - 3

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2016
03:06

ஸ்ரீசாயி நாத மஹிம்ன ஸ்தோத்ரம் (தொடர்ச்சி)

2. அஞ்ஞான இருட்டை போக்கும் சூரியன் நீ. மனம், சொற்கள் ஆகியவற்றிற்கு அப்பால் நின்று எட்டாதவர். உங்களையே சதா தியானம் செய்யும் ஞானிகள் மட்டும் உம்மை தொடர்பு கொள்ள முடியும். உலகெங்கிலும் வியாபித்துள்ளவரும் முக்குணங்கள் அற்ற வருமான சாயிநாரை வணங்குகிறேன். என் இறைவனாய், சத்குருவாய் விளங்குபவரே!

3. சம்சாரக் கடலில் மூழ்கியுள்ள மக்கள் தங்கள் பாதங்களை சரணடைந்தவர்களையும், தங்களிடம் பக்தி செலுத்துபவர்களையும், இந்த கலியுகத்தில் பிறவிக் கடலினின்றும் கரையேற்ற வந்த சாயிபாபா உம்மை வணங்குகிறேன். என் இறைவனாய், சத்குருவாய் விளங்குபவரே.

4. வேப்பமரத்தடியில் எப்பொழுதும் வசித்துவந்து, அதன் கசப்பான இலைகளை அம்ருதமாக மாற்றி கசப்பாகவும். விரும்பத்தகாததாகவும் இருந்த அந்த மரத்தை, கற்பக மரத்தைக் காட்டிலும் உயர்ந்ததாகப் செய்த இறைவா! என் இறைவன் சத்குருவை வணங்குகிறேன்.

5. வேப்பமரத்தடியில் எப்பொழுதும் உட்கார்ந்திருந்து தங்களிடம் தங்களையே கற்பக விருட்சமாக எண்ணி பக்தியோடு தொண்டு செய்யும் மனிதர்களுக்கு புத்தி, முக்தி போகங்களை அளித்திடும் இறைவா. என் இறைவன் சத்குரு சாயிநாதரை வணங்குகிறேன்.

6. இதற்கு முன் கேட்கப் படாதவையும், கற்பனைக்கு அப்பாற்பட்ட அற்புதங்களை நிகழ்த்தி, அளவிட முடியாத உமது சக்தியை தெரியப்படுத்தியவரும், அகங்காரமற்றவரும், எப்போதும் மகிழ்ச்சியோடு கூடிய ஆத்ம பாவத்தோடு விளங்கும் இறைவா! என் இறைவன் சத்குரு சாயி நாதரை வணங்குகிறேன்.

7. மகான்களின் நிரந்தர இளைப்பாறும் இடமாகவும் எப்பொழுதும் நல்ல மனிதர்களால் போற்றப்படுபவரும், மக்களுக்கு மகிழ்ச்சியையும் நல் வாழ்வையும்

ஜனாமோததம் பக்த பத்ர ப்ரதம் தம்
நமாமீச்வரம் ஸத்குரும் ஸாயீநாதம்

8. அஜன்மாத்யமேகம் பரம் ப்ரஹ்ம ஸாக்ஷாத்
ஸ்வயம் ஸம்பவம் ராமமேவாதீர்ணம்
பவத் தர்சனாத் ஸம்புநீத: ப்ரபோ (அ) ஹம்
நமாமீச்வரம் ஸத்குரும் ஸாயீநாதம்

ஸ்ரீஸாயிச க்ருபாநிதே அகில ந்ருணாம், ஸர்வார்த்த
ஸித்திப்ரத யஷ்மத் பாதரஜ: ப்ரபாவமதுலம்
தாதா (அ) பி வக்தாக்ஷம: ஸத்பக்த்யா சரணம்
க்ருதாஞ்சலி புட: ஸம்ப்ராபிதோ(அ) ஸ்மி ப்ரபோ
ஸ்ரீமத் ஸாயீபரேச பாதகமலாந் நான்யச் சரண்யம் மம

ஸாயி ரூபதர ராகவோத்தமம்
பக்தகாம விபுதத்ருமம் ப்ரபும்
மாயயோபஹத சித்த சúத்தயே
சிந்தயாம்யஹமஹர் நிசம் முதா

சரத் ஸுதாம்சúப்ரதிமப்ரகாசம்
க்ருபாதபத்ரம் தவ ஸாயிநாத
த்வதீய பாதாப்ஜ ஸமாச்ரிதானாம்
ஸ்வச் சாயயா தாபமபாகரோது

உபாஸனா தைவத ஸாயீநாத
ஸ்தவைர் மயோபாஸனினா ஸ்துதஸ்த்வம்
ரமேன் மனோ மே தவ பாதயுக்மே
ப்ருங்கோ யதாப்ஜே மகரந்தலுப்த:

அளிப்பவருமான இறைவா! எம் இறைவன் சத்குரு சாயி நாதரை வணங்குகிறேன்.

8. பிறப்பு, இறப்பு அற்ற பரப்ரம்மமே! ஆரம்பமும் முடிவும் இல்லாதவராக தானாகவே தோன்றிய ஸ்ரீராமரே! ஓ! ப்ரபு! உமது தரிசனத்தால் நான் புனிதமடைந்தேன். என் இறைவா! சத்குருசாயிநாதா! வணங்குகிறேன்.

9. ஓ! சாயீசா! கருணைக்கடலே! எல்லா மக்களுக்கும் அவர்களின் எல்லா ஆசைகளையும் முழுமையாக்குபவரே. உம் முடைய பாதத் தூசின் சக்தியை பிரம்மாவால் கூடக் கூற முடியாது. நல்லபக்தியோடு, கைகளை குவித்து உமது பாதங்களை சரணடைந்தேன். ஸ்ரீசாயி நாதக் கடவுளின் பாதங்களின்றி வேறு புகலிடம் எதுவும் எனக்குத் தெரியாது.

10. சாயியின் உருவத்தைத்தாங்கிய புகழ்பெற்ற இராகவனே (இராமனே), பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றித் தரும் ப்ரபோ! மாயையால் சூழப்பட்ட என் சித்தத்தை தூய்மைப்படுத்தி, மன மகிழ்ச்சியோடு உம்மை இரவும் பகலுமாக தினமும் நினைக்கிறேன்.

11. சரத்காலத்து சந்திரனைப் போல ஒளிவிடும் பாபா! உமது கருணையென்னும் இலைகளை குடையாகக் கொண்டு உன் விருப்பங்களை அண்டி வந்தவர்களுக்கு உமது கருணை நிழலைத் தந்து அவர்களின் மூன்றுவித தாபங்களினின்றும் காப்பாற்றுங்கள்.

12. ஓ! சாயி நாதா! இத்தகைய வழி முறைகளாலும் துதிகளாலும் உன் திருவடிகளை போற்றி பணிந்து நிற்கின்றோம். தேனைவிரும்பும் வண்டு மலரை சுற்றிச் சுற்றி வருவதுபோல் என் மனம் எப்பொழுதும் தங்கள் பாத கமலங்களையே நாடி நிற்கட்டும்.

அநேக ஜன்மார்ஜித பாபஸம்க்ஷயோ
பவேத் பவத் பாத ஸரோஜதர்சனாத்
க்ஷமஸ்வ ஸர்வான் அபராதபுஞ்ஜகான்
ப்ரஸீத ஸாயீச குரோ தயாநிதே

ஸ்ரீஸாயீநாத சரணாம்ருத பூதசித்தா:
தத்பாதஸேவனரதா: ஸததம் ச பக்த்யா
ஸம்ஸார ஜன்ம துரிதௌக விநிர்கதாஸ்தே
கைவல்ய தாம பரமம் ஸமவாப்னுபவந்தி
ஸ்தோத்ரமேதத் படேத் பக்த்யா
யோ நரஸ் தன்மனா: ஸதா
ஸத்குரோஸ் ஸாயீநாதஸ்ய
க்ருபா பாத்ரம் பவேத் த்ருவம்
(இதி ஸ்ரீ ஸாயீநாத மஹிம்ன ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்)

(11) ப்ரார்த்தனா

கரசரண க்ருதம் வாக் காயஜம் கர்மஜம் வா
ச்ரவண நயனஜம் வா மானஸம் வா(அ) பராதம்
விதிதம விதிதம் வா ஸர்வமேதத்க்ஷமஸ்வ
ஜய ஜய கருணாப்தே ஸ்ரீப்ரபோ ஸாயீநாத

ஸ்ரீஸச்சிதானந்த ஸத்குரு ஸாயீநாத மஹராஜ் கீ ஜய்

ஓம் ராஜாதிராஜா யோகிராஜ
பரப்ரஹ்ம ஸாயீநாத மஹராஜ்
ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயீநாத் மஹராஜ் கீ ஜய்

13. உமது பாதங்களை தரிசிப்பதன் மூலமாக அநேக பிறவிகளில் செய்த பாவங்கள் எல்லாம் அழிந்து போகின்றன. எனது பாவச் செயல்களையெல்லாம் மன்னித்தருள்வாயாக. எம்மை ஏற்றுக்கொள்வீர் சத்குருவே! தயா நிதியே!

14. ஸ்ரீசாயிநாதரின் பாத அம்ருதத்தால் சித்தம் சுத்தியடைந்த பக்தர்கள் தங்கள் பாதங்களை, பற்றி எப்பொழுதும் சேவை புரிந்து சம்சாரத் துயரிலிருந்து விடுபட்டு மேலான இன்பமும் முக்தி நிலையும் அடைகின்றனர்.

15. பக்தியுடன் முழு ஈடுபாட்டுடன் சாயிநாதரைப் பற்றிய இந்தத் துதி மாலையை எப்பொழுதும் படிக்கும் எல்லா மக்களும் அவர்கள் வாழ்நாள் முடியும் வரை சத்குரு சாயி நாதரின் திருவருளுக்கு பாத்திரமாவார்கள் என்பது உறுதி.

(11) கைகள், கால்கள், உடல் மற்றும் வார்த்தைகளால் மட்டுமின்றி, எனது காதுகள், கண்கள், மற்றும் மனதால் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருள்வீர்! வெற்றிதரும் கருணா மூர்த்தி ஸ்ரீசாயி நாத ப்ரபே!

ஸ்ரீசத்திதானந்த சத்குரு சாயிநாத் மகாராஜுக்கு வெற்றி உண்டாகட்டும்.

3. தூப் ஆரதீ (சாயங்காலம்)

(1.) ஆரதீ

ஆரதீ ஸாயிபாபா ஸௌக்யதாதார ஜீவா
சரணரஜாதலீ
த்யாவா தாஸா விஸாவா பக்தான் விஸாவா    (ஆரதீ)

1. ஜாளுநீயா அநங்க ஸ்வஸ்வரூபீ ராஹே தங்க
முமுக்ஷுஜனாம் தாவீ
நிஜ டோளா ஸ்ரீரங்க டோளா ஸ்ரீரங்க    (ஆரதீ)

2. ஜயா மநீ ஜைஸா பாவ தயா தைஸா அனுபவ
தாவிஸீ தயாகனா ஐஸீ துஜீ ஹீ மாவ,
துஜீ ஹீ மாவ            (ஆரதீ)

3. துமசே நாம த்யாதா ஹரே ஸம்ஸ்ருதிவ்யதா
அகாத தவ கரணீ மார்க தாவிஸீ அநாதா
தாவிஸீ அநாதா            (ஆரதீ)

4. கலியுகீ அவதார ஸகுண ப்ரஹ்ம ஸாசார
அவதீர்ண ஜாலாஸே ஸ்வாமீ தத்த திகம்பர
தத்த திகம்பர            (ஆரதீ)

5. ஆடாம் திவஸா குருவாரீ பக்த கரிதீ வாரீ
ப்ரபுபத பஹாவயா பவ பய நிவாரீ
பய நிவாரீ            (ஆரதீ)

3. தூப் ஆரதீ (சாயங்காலம்)

(1) ஆரத்தி

உயிரினங்களுக்கு சௌக்யத்தைத்தரும் சாயீ! பாபா உம் திருவடித் தூசியில் அடியவருக்கு சுகத்தை தருபவரே. தங்கள் திருவடியை வணங்கும் பக்தருக்கு தருபவரே. (ஆரத்தி)

1. மன்மதனை எரித்தவரே. உம் சொந்த உருவத்திலேயே லயித்திருப்பவரே. முக்தி அடைய வேண்டுபவர்களுக்கு உமது தரிசனத்தைக் கொடுங்கள் ஸ்ரீரங்கா. (ஆரத்தி)

2. கருணா மூர்த்தியான சாயி பாபா! அவரவர்களின் செயல், பக்திக்கேற்ப அனுபவங்களைக் கொடுத்து எங்களை என்றென்றும் ஆதரிக்கும் பாபா. கருணா மூர்த்தியான பாபா இதுவே உங்கள் தனிவழி. (துஸ்ரீ-ஆரத்தி)

3. உமது நாமத்தை இடைவிடாது செபம் செய்பவரின் சம்சாரதுக்க பயத்தை நீக்கி, ஆதரவற்றவர்களுக்கு வழி காட்டுகிறீர்கள். பாபா (தாவிஸி ஆரத்தி) உங்கள் செயல்கள் ஆழம் காண முடியாதவை.

4. கலியுகத்தில் அவதாரம் எடுத்து வந்த கடவுள் நீ. உருவமற்ற நிலையிலிருந்து ஒரு உருவம் தாங்கி அவதரித்திருக்கிறாய். தத்தாத்ரேயரின் அவதாரமே! திசைகளை ஆடையாய் உடுத்திக் கொண்டுள்ள ஈச்வரா. (தத்த - ஆரதி)

5. சம்சாரதுக்க பயத்திலிருந்து விடுபட வேண்டிய வியாழக்கிழமை தோறும் பக்தர்கள் உம்தரிசனம் காண உமது கோயிலிற்கு வருகிறார்கள். (பய - ஆரத்தி)

6. மாஜா நிஜத்ரவ்ய டேவா தவ சரணரஜ ஸேவா
மாக்ணே ஹேசீ ஆதா
தும்ஹாம் தேவாதி தேவா, தேவாதி தேவா     (ஆரதீ)

7. இச்சித தீந சாதக நிர்மல தோய நிஜஸூக
பாஜாவேம் மாதவா யா ஸாம்பாள ஆபுலீ பாக,
ஆபுலீ பாக            (ஆரதீ)

(2) அபங்கம்

1. சீரடீ மாஜே பண்டரபுர, ஸாயீபாபா ரமாவர,
பாபா ரமாவர, ஸாயீ.....

2. ஸுத்த பக்தி சந்த்ரபாகா, பாவ புண்டலீக ஜாகா
புண்டலீக ஜாகா, பாவ....

3. யா ஹோ யா ஹோ அவகே ஜன, கரா பாபாம்ஸீ
வந்தன, பாபா ஸீ வந்தன, ஸாயீஸீ வந்தன....

4. கணூ ம்ஹணே பாபா ஸாயீ, தாவ பாவ மாஜே
ஆயீ, பாவ மாஜே ஆயீ, தாவ.....

(3) நமன்

1. காலீன லோடாங்கண வந்தீன சரண,
டோள்யாம்நீ பாஹீன ரூப துஜே
ப்ரேமே ஆலிங்கின, ஆநந்தே பூஜின
பாவே ஓவாளின ம்ஹணே நாமா

6. தேவர்களுக்கெல்லாம் முதல்வனாகிய தேவனே! எனது ஒரே வேண்டுகோள் இது தான். உங்களது திருவடிகளுக்கு என்றென்றும் சேவை செய்வதே. எங்களது நீங்காத செல்வமாயிருக்கட்டும். (தேவாதி - ஆரத்தி)

7. இந்த எளிய சாதகப் பறவையான மாதவனுக்கு அவன் வேண்டும். ஆத்ம சுகம் என்ற தூய தண்ணீரை ஊற்றி உமது உறுதி மொழியைக் காப்பாற்றும்.

(2)

1. சீரடியே எனது பண்டரிபுரம். சாயிபாபாவே விட்டல் தூய பக்தியே சந்திரபாகா நதி, நம்பிக்கையே புண்டலீகனுடைய இருப்பிடம்.

3. எல்லோரும் வாருங்கள்! சாயிபாபாவை வணங்கிட வாருங்கள்!

4. வாருங்கள்! வாருங்கள்! பாபா சாயீயை வணங்க வாருங்கள். கணு (தாஸ்கணு) சொல்கிறார். ஓ! சாயிபாபா எனது அன்னையே! காப்பாற்ற ஓடிவா. உன் ஆசிகளைக்கொடு.

(3)

1. கண்களால் தரிசித்தும், பாதங்களை வணங்கியும் அன்போடு ஆரத்தழுவியும், பக்தியுடன் ஆரத்தி காட்டி, சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து மகிழ்வேன் என்கிறார் நாமதேவர்.

2. த்வமேவ மாதா ச பிதா த்வமேவ
த்வமேவ பந்துச்ச ஸகா த்வமேவ
த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ
த்வமேவ ஸர்வம் மம தேவதேவ

3. காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா
புத்த்யாத்மனா வா ப்ரக்ருதி ஸ்வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை
நாராயணாயேதி ஸமர்ப்பயாமி

4. அச்யுதம் கேசவம் ராமநாராயணம்
க்ருஷ்ண தாமோதரம் வாஸுதேவம் ஹரிம்
ஸ்ரீதரம் மாதவம் கோபிகாவல்லபம்
ஜானகீநாயகம் ராமசந்த்ரம் பஜே

(4) நாமஸ்மரணம்

ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண, க்ருஷ்ண
க்ருஷ்ண ஹரே ஹரே        (மூன்றுமுறை)

(5) நமஸ்காராஷ்டகம்

1. அனந்தா துலா தே கஸே ரே ஸ்தபாவே
அனந்தா துலா தே கஸே ரே நமாவே
அனந்தா முகாஞ்சா சிணே சேஷ காதாம்
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

2. என்னுடைய தேவாதி தேவனே, நீயே என் தாய், தந்தை, உறவினர், நண்பர், நீயே என்னுடைய கல்வியும், செல்வமும். நீயே எனக்கு எல்லாமும் ஆவாய். நீயே அன்பு மற்றும் கருணையின் உருவம்.

3. என்னுடைய வாக்கு, மனம், புலன்கள், புத்தி ஆத்மா எனது இயற்கையான குணம் ஆகியவற்றால் செய்யப்படும் செயல்கள் அனைத்தையும் நாராயணனுக்கே சமர்ப்பிக்கிறேன் (அளிக்கிறேன்).

4. அச்யுதன், கேசவன், இராமநாராயணன், கிருஷ்ணர், தாமோதரன், வாசுதேவர், ஹரி ஆகிய எல்லாமாகிய உம்மை வணங்குகிறேன். ஸ்ரீதரன், மாதவன், கோபிகா, வல்லவன், ஜானகி, நாராயணர், ராமச்சந்திரன் ஆகியோரும் நீயே.

(4) நாமஸ்மரணம்

ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண, க்ருஷ்ண
க்ருஷ்ண ஹரே ஹரே

(5) நமஸ்காராஷ்டகம்

1. ஓ! அனந்தா (விஷ்ணு) பாபா உம்மை எவ்வாறு துதிப்பேன்? அனந்தாபாபா உம்மை எவ்வாறு பணிவேன்? தன் எண்ணற்ற முகங்களால் ஆதிசேஷனும் உன் புகழைப் பாடிக் களைத்துவிட்டான். ஸ்ரீசாயி நாதா உமக்கு எனது சாஷ்டாங்கமான நமஸ்காரங்கள்.

2. ஸ்மராவே மநீ த்வத்பதா நித்ய பாவே
உராவே தரீ பக்திஸாடீ ஸ்வபாவே
தராவே ஜகா தாரூநீ மாயதாதா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

3. வஸே ஜோ ஸதா தாவயா ஸந்த லீலா
திஸே அக்ஞ லோகாம்பரீ ஜோ ஜனாம்லா
பரீ அந்தரீ ஞான கைவல்யதாதா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

4. வார லாதலா ஜன்ம ஹா மாநவாசா
நரா ஸார்த்தகா ஸாதநீபூத ஸாசா
தரு ஸாயீப்ரேமே களாயா அஹந்தா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

5. கராவே கரீ ஸான ஆல்பக்ஞ பாலா
கராவே அம்ஹாம் தன்ய சும்போனி காலா
முகீ காலா ப்ரேமே கரா க்ராஸ ஆதா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

6. ஸுராதீக ஜ்யாஞ்ச்யா பதா வந்திதாதீ
ஸுகாதீக ஜ்யாதே ஸமானத்வ தேதீ
ப்ரயாகாதி தீர்த்தே பதீ நம்ர ஹோதா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

2. தினந்தோறும் பக்தியுடன் உன் பாதார விந்தங்களை தியானம் செய்வேன். அப்படி செய்தவன் மூலம் என் மனதில் பக்தி மலரும். நாங்கள் வாழ்ந்தால் உங்கள் அடியவர்களாக அறியப்படவேண்டும். மாயையை அழித்து சம்சாரக் கடலை தாண்டுவேன். என் பெற்றோருக்கு குடும்பத்திற்கு முக்தி கிடைக்கச் செய்வேன். ஸ்ரீசாயி நாதா உமக்கு எனது சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

3. நல்ல மனிதர்களுக்கு யார் தன் லீலைகளைக் காட்டி மகிழ்ந்தாரோ, உலக வாழ்க்கையில், (லௌகிக வாழ்க்கையில்) ஈடுபட்டு உள்ளவர்களால் யார் அறியப்பட மாட்டாதவரோ, ஆனால் உண்மையில் ஞானத்தையும், மோட்சத்தையும் அளிப்பவர் எவரோ அத்தகைய ஸ்ரீசாயி நாதா உமக்கு எனது சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

4. அதிர்ஷ்டத்தின் காரணமாக இந்த மனிதப்பிறவி நமக்கு கிடைத்திருப்பது மிகவும் நல்ல ஒன்று. அதன் மூலமாகவே இந்தப்பிறவி எடுத்ததன் பயனை அடைய முடியும். சாயி பாபாவின் மீது பக்திகொண்டு அதன் மூலம் நம் அகந்தையை (கர்வம், இறுமாப்பு) அடியோடு வேரறுக்க உதவும் ஸ்ரீசாயி நாதருக்கு சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

5. அறியாத சிறு குழந்தைகளின் கைகளை பிடித்துக் கொள்வது போல் எங்களது கைகளைப் பற்றிக் கொண்டு எங்கள் கன்னங்களில் முத்தமிட்டு எங்களை உய்ய வைப்பீர், வழி நடத்துவீர். உண்மையான அன்பை எங்கள் வாயில் ஊட்டும் ஸ்ரீசாயி நாதருக்கு என் சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

6. எவரது பாதங்களை தேவர்களும், துறவிகளும் வணங்குகிறார்களோ, சுகர் முதலான முனிவர்கள் எவரைத் தனக்கு நிகராக எண்ணுகிறார்களோ, எவரது பாதங்களை பிரயாகை போன்ற புனிதத்தலங்களும் வணங்குகின்றனவோ, அந்த ஸ்ரீசாயி நாதருக்கு என் சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

7. துஜ்யா ஜ்யா பதா பாஹதா கோப பாலீ
ஸதா ரங்கலீ சித்ஸ்வரூபீ மிளாலீ
கரீ ராஸக்ரீடா ஸவே க்ருஷ்ணநாதா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

8. துலா மாகதோ மாகணே ஏக த்யாவே
கரா ஜோடிதோ தீன அத்யந்த பாவே
பவீ மோகனீராஜ ஹா தாரீ ஆதா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

(6) ப்ரார்த்தனா

ஜஸா யேயீ பா, ஸாயீ திகம்பரா
அக்ஷயரூப அவதாரா
ஸர்வஹி வ்யாபக தூ, ச்ருதிஸாரா,
அனுஸயா அத்ரிகுமாரா        (ஜஸா யேயீ பா)

1. காஸீ ஸ்நான ஜப, ப்ரதிதிவஸீ
கோல்ஹாபுர பிக்ஷேஸீ
நிர்மல நதீ துங்கா, ஜல ப்ராஸீ
நித்ரா மாஹுர தேஸீ        (ஜஸா யேயீ பா)

2. ஜோளீ லோம்பதஸே வாம கரீ,
த்ரிஸூல டமரு தாரீ
பக்தாம் வரத ஸதா ஸுககாரீ
தேஸீல முக்தீ சாரீ        (ஜஸா யேயீ பா)

3. பாயீ பாதுகா ஜபமாலா
கமண்டலு ம்ருக சாலா

7. உன் பாதங்களை கோபிகைகளும் போற்றி வணங்கி சதா கிருஷ்ண நாதரை எண்ணிதியானித்து சித்ஸ்வரூபத்தை அடைந்தார்கள். அவருடன் ராசக்கிரீடை செய்து மகிழ்ந்தார்கள். ஸ்ரீசாயிநாதா! உன்னை சாஷ்டாங்கமாக வணங்குகிறேன்.

8. திக்கற்றவனான (கதியில்லாதவன்) நான் என் இரண்டு கைகளையும் ஒன்றாகக் கூப்பி வணங்குகிறேன். மோகினி ராஜாவே ஒன்றை வேண்டி நிற்கின்றேன். பிறவிச் சுழலிலிருந்து (சம்சார வாழ்க்கையிலிருந்து) என்னை விடுவிக்க கோரி, ஸ்ரீசாயிநாத! உம்மை சாஷ்டாங்கமாக வணங்குகிறேன்.

(6) ப்ரார்த்தனா

1. சத்குரு சாயி நாதா! திசைகளை உடையாகக் கொண்டவரே! எண்ணிக்கையற்ற உருவங்களில் தோன்றி எங்கும் நிறைந்துள்ளாய். வேதங்களின் சாரம் நீ. அனுசூயா அத்ரி மகரிஷி தம்பதியரின் குழந்தை.

தினசரி காசியில் ஸ்நாநமும், ஜபமும் செய்கிறாய். கோல்காபூரில் பிக்ஷை எடுத்துக்கொண்டு, நிர்மலமான துங்கபத்ரா நதியின் தண்ணீரைப்பருகிக்கொண்டு மாஹுர் தேசத்தில் தூங்குகிறாய். அத்தகைய நீ இங்கு வா!

2. ஜோல்னா பையை இடது தோளில் தொங்க விட்டுக் கொண்டு, கைகளில் திரி சூலத்தையும், டமருவையும் ஏந்திக்கொண்டு பக்தர்களுக்கு வரம் அளித்து எப்பொழுதும் எங்களுக்கு மகிழ்ச்சி ஊட்டுவனாக எங்கள் முத்திக்கு வழிகாட்டு.

3. பாதங்களில் பாதுகைகளை அணிந்து கொண்டு ஜபமாலை, கமண்டலம் கைகளில் ஏந்தி மான் தோலை ஆடையாய்

தாரண கரிஸீ பா
நாகஜடா முகுட சோபதோ மாதா        (ஜஸா யேயீ பா)

4. தத்பர துஜ்யா யா ஜே த்யானீ
அக்ஷய த்யாஞ்சே ஸதநீ
லக்ஷ்மீ வாஸ கரீ தினரஜனீ,
ரக்ஷிஸி ஸங்கட வாருனி        (ஜஸா யேயீ பா)

5. யா பரி த்யான துஜே குருராயா
த்ருச்ய கரீ நயனாம் யா
பூர்ணானந்தஸுகே ஹீ காயா
லாவிஸி ஹரிகுண காயா        (ஜஸா யேயீ பா)

(7) ஸ்ரீஸாயிநாத மஹிமா ஸ்தோத்ரம்

1. ஸதா ஸத்ஸ்வரூபம் சிதானந்தகந்தம்
ஜகத்ஸம்பவஸ்தான ஸம்ஹார ஹேதும்
ஸ்வபக்தேச்சயா மானுஷம் தர்சயந்தம்
நமாமீச்வரம் ஸத்குரும் ஸாயீநாதம்

2. பவத்வாந்தவித்வம்ஸ மார்த்தாண்டமீட்யம்
மனோவாகதீதம் முனிர்த்யான கம்யம்
ஜகத்வ்யாபகம் நிர்மலம் நிர்குணம் த்வாம்
நமாமீச்வரம் ஸத்குரும் ஸாயீநாதம்

3. பவாம்போதி மக்னார்திதானாம் ஜனானாம்
ஸ்வபாதாச்ரிதானாம் ஸ்வபக்திப்ரியாணாம்

உடுத்தியுள்ளாய். தலையில் ஜடையும் அதன்மேல் கிரீடம் போன்று நாகமும் விளங்குகிறது.

4. எவர் உன்னைத் தினமும் தியானம் செய்கிறார்களோ, அவர்கள் வீடுகளில் லட்சுமி தேவி இரவும், பகலும் எப்போதும் தொடர்ந்து நீங்காது வசிக்கிறாள். அவர்களது கஷ்டங்களை போக்கி நவநிதிகளையும் அளித்து சுகவாழ்வு அருளுகிறார்கள்.

5. ஓ! குருராயா! உங்கள் அழகிய உருவத்தை பார்க்கும் பொழுது எல்லாம் நான் பரமானந்தத்தை அநுபவிக்கிறேன். ஹரியின் குணங்களை போற்றிப்பாடும் பாட்டுகளால் அவர்களது உடலை பூரண ஆனந்த சுகத்தில் ஆழ்த்துகிறீர்கள்.

(7) ஸ்ரீசாயி நாத மஹிம்ன ஸ்தோத்ரம்

1. எப்பொழுதும் ஆனந்தத்தோடு கூடிய உருவத்துடன் உண்மையான அவதாரமாய் பேரின்ப பெரு உணர்வோடு விளங்கி, இந்த உலகத்தை தோற்றுவித்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் புரியும் ஈஸ்வரா. பக்தர்களின் விருப்பத்திற்கு பணிந்து, மனித உருவெடுத்து வந்த இறைவா! வணங்குகிறேன்! என் இறைவனாய் சத்குருவாய் விளங்குபவரே.

2. அஞ்ஞான இருட்டை போக்கும் சூரியன் நீ. மனம், சொற்கள் ஆகியவற்றிற்கு அப்பால் நின்று எட்டாதவர். உங்களையே சதா தியானம் செய்யும் ஞானிகள் மட்டும் உம்மை தொடர்பு கொள்ள முடியும். உலகெங்கிலும் வியாபித்துள்ளவரும், முக்குணங்கள் அற்றவருமான சாயிநாரை வணங்குகிறேன். என் இறைவனாய், சத்குருவாய் விளங்குபவரே!

3. சம்சாரக் கடலில் மூழ்கியுள்ள மக்களில் தங்கள் பாதங்களை சரணடைந்தவர்களையும், தங்களிடம் பக்தி செலுத்துபவர்

ஸமுத்தாரணார்த்தம் கலௌ ஸம்பவந்தம்
நமாமீச்வரம் ஸத்குரும் ஸாயீநாதம்

4. ஸதா நிம்பவ்ருக்ஷஸ்ய மூலாதிவாஸாத்
ஸுதாஸ்த்ராவிணம் திக்தமப்யப்ரியம் தம்
தரும் கல்பவ்ருக்ஷாதிகம் ஸாதயந்தம்
நமாமீச்வரம் ஸத்குரும் ஸாயீநாதம்

5. ஸதா கல்பவ்ருக்ஷஸ்ய தஸ்யாதிமுலே
பவேத் பாவ புத்யா ஸபர்யாதி ஸேவாம்
ந்ருணாம் குர்வதாம் புக்திமுக்தி ப்ரதம் தம்
நமாமீச்வரம் ஸத்குரும் ஸாயீநாதம்

6. அனேகாச்ருதாதர்க்ய லீலாவிலாஸைஹி
ஸ்மாவிஷ்க்ருதேசான பாஸ்வத் ப்ரபாவம்
அஹம்பாவஹீனம் ப்ரஸந்நாத்மபாவம்
நமாமீச்வரம் ஸத்குரும் ஸாயீநாதம்

7. ஸதாம் விச்ராமாராமமேவாபிராமம்
ஸதா ஸஜ்ஜனை: ஸம்ஸ்துதம் ஸன்னமத்பி:
ஜனாமோததம் பக்த பத்ர ப்ரதம் தம்
நமாமீச்வரம் ஸத்குரும் ஸாயீநாதம்

8. அஜன்மாத்யமேகம் பரம் ப்ரஹ்ம ஸாக்ஷாத்
ஸ்வயம் ஸம்பவம் ராமமேவாதீர்ணம்
பவத் தர்சனாத் ஸம்புநீத: ப்ரபோ(அ) ஹம்
நமாமீச்வரம் ஸத்குரும் ஸாயீநாதம்

களையும், இந்தக் கலியுகத்தில் பிறவிக் கடலினின்றும் எங்களை கரையேற்ற வந்த சாயிபாபா உம்மை வணங்குகிறேன். என் இறைவனாய், சத்குருவாய் விளங்குபவரே.

4. வேப்பமரத்தடியில் எப்பொழுதும் வசித்துவந்து, அதன் கசப்பான இலைகளை அம்ருதமாக மாற்றி கசப்பாகவும் விரும்பத்தகாததாகவும் இருந்த அந்த மரத்தை கற்பக மரத்தைக் காட்டிலும் உயர்ந்ததாகச் செய்த இறைவா! என் இறைவன் சத்குருவை வணங்குகிறேன்.

5. வேப்பமரத்தடியில் எப்பொழுதும் உட்கார்ந்திருந்து தங்களையே கற்பக விருட்சமாக எண்ணி தங்களிடம் பக்தியோடு தொண்டு செய்யும் மனிதர்களுக்கு, புக்தி, முக்தி போகங்களை அளித்திடும் இறைவா. என் இறைவன் சத்குரு சாயிநாதரை வணங்குகிறேன்.

6. இதற்கு முன் கேட்கப் படாதவையும், கற்பனைக்கும் அப்பாற்பட்ட அற்புதங்களை நிகழ்த்தி, அளவிட முடியாத உமது சக்தியை தெரியப்படுத்தியவரும், அகங்காரமற்ற வரும், எப்போதும் மகிழ்ச்சியோடு கூடிய ஆத்ம பாவத்தோடு விளங்கும் இறைவா! என் இறைவன் சத்குரு சாயிநாதரை வணங்குகிறேன்.

7. மகான்களின் நிரந்தர இளைப்பாறும் இடமாகவும், எப்பொழுதும் நல்ல மனிதர்களால் போற்றப்படுபவரும், மக்களுக்கு மகிழ்ச்சியையும், நல் வாழ்வையும் அளிப்பவருமான இறைவா! எம் இறைவன் சத்குரு சாயிநாதரை வணங்குகிறேன்.

8. பிறப்பு, இறப்பு அற்ற பரப்ரம்மமே! ஆரம்பமும் முடிவும் இல்லாதவராக தானாகவே தோன்றிய ஸ்ரீராமரே! ஓ! ப்ரபு! உமது தரிசனத்தால் நான் புனிதமடைந்தேன். என் இறைவா! சத்குருசாயிநாதா! வணங்குகிறேன்.

ஸ்ரீஸாயிச க்ருபாநிதே அகில ந்ருணாம், ஸர்வார்த்த
ஸித்திப்ரத யுஷ்மத் பாதரஜ: ப்ரபாவமதுலம்
தாதா (அ) பி வக்தாக்ஷம: ஸத்பக்த்யா சரணம்
க்ருதாஞ்சலி புட: ஸம்ப்ராபிதோ (அ) ஸ்மி ப்ரபோ
ஸ்ரீமத் ஸாயீபரேச பாதகமலாந் நான்யச் சரண்யம் மம

ஸாயி ரூபதா ராகவோத்தமம்
பக்தகாம விபுதத்ருமம் ப்ரபும்
மாயயோபஹத சித்த சúத்தயே
சிந்தயாம்யஹமஹர் நிசம் முதா
சரத் ஸுதாம்சúப்ரதிமப்ரகாசம்
க்ருபாதபத்ரம் தவ ஸாயிநாத
த்வதீய பாதாப்ஜ ஸமாச்ரிதானாம்
ஸ்வச் சாயயா தாபமபாகரோது
உபாஸனா தைவத ஸாயீநாத
ஸ்தவைர் மயோபாஸனினா ஸ்துதஸ்த்வம்
ரமேன் மனோ மே தவ பாதயுக்மே
ப்ருங்கோ யதாப்ஜே மகரந்தலுப்த:
அநேக ஜன்மார்ஜித பாபஸம்க்ஷயோ
பவேத் பவத் பாத ஸரோஜதர்சனாத்
க்ஷமஸ்வ ஸர்வான் அபராதபுஞ்ஜகான்
ப்ரஸீத ஸாயீச குரோ தயாநிதே
ஸ்ரீஸாயீநாத சரணாம்ருத பூதசித்தா:
தத்பாதஸேவனரதா: ஸததம் ச பக்த்யா
ஸம்ஸார ஜன்ம துரிதௌக விநிர்கதாஸ்தே
கைவல்ய தாம பரமம் ஸமவாப்னுவந்தி
ஸ்தோத்ரமேதத் படேத் பக்த்யா

9. ஓ! சாயீசா! கருணைக்கடலே! எல்லா மக்களுக்கும் அவர்களின் எல்லா ஆசைகளையும் முழுமையாக்குபவரே. உம்முடைய பாதத் தூசின் சக்தியை பிரம்மாவால் கூடக் கூற முடியாது. நல்லபக்தியோடு, கைகளை குவித்து உமது பாதங்களை சரணடைந்தேன். ஸ்ரீசாயிநாதக் கடவுளின் பாதங்களின்றி வேறு புகலிடம் எதுவும் எனக்குத் தெரியாது.

10. சாயியின் உருவத்தைத்தாங்கிய புகழ்பெற்ற இராகவனே (இராமனே), பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றித் தரும் ப்ரபோ! மாயையால் சூழப்பட்ட என் சித்தத்தை தூய்மைப்படுத்தி, மன மகிழ்ச்சியோடு உம்மை இரவும் பகலுமாக தினமும் நினைக்கிறேன்.

11. சரத்காலத்து சந்திரனைப் போல ஒளிவிடும் பாபா! உமது கருணையென்னும் இலைகளை குடையாகக் கொண்டு உம் விருப்பங்களை அண்டி வந்தவர்களுக்கு உமது கருணை நிழலைத் தந்து அவர்களின் மூன்றுவித தாபங்களினின்றும் காப்பாற்றுங்கள்.

12. ஓ! சாயிநாதா! இத்தகைய வழி முறைகளாலும், துதிகளாலும் உம் திருவடிகளை போற்றிப் பணிந்து நிற்கின்றோம். தேனைவிரும்பும் வண்டு மலரை சுற்றிச் சுற்றி வருவதுபோல் என் மனம் எப்பொழுதும் தங்கள் பாத கமலங்களையே நாடி நிற்கட்டும்.

13. உமது பாதங்களை தரிசிப்பதன் மூலமாக அநேக பிறவிகளில் செய்த பாவங்கள் எல்லாம் அழிந்து போகின்றன. எனது பாவச் செயல்களையெல்லாம் மன்னித்தருள்வாயாக, எம்மை ஏற்றுக்கொள்வீர் சத்குருவே! தயா நிதியே!

14. ஸ்ரீ சாயி நாதரின் பாத அம்ருதத்தால் சித்தம் சுத்தியடைந்த பக்தர்கள் தங்கள் பாதங்களைப் பற்றி எப்பொழுதும் சேவை

யோ நரஸ் தன்மனா: ஸதா
ஸத்குரோஸ் ஸாயீநாதஸ்ய
க்ருபா பாத்ரம் பவேத் த்ருவம்
ஸாயீநாத க்ருபா ஸ்வர்த்ருஸத்
பத்ம குஸுமாவலி:
ச்ரேயஸேச மன: சúத்யை
ப்ரேம ஸூத்ரணே கும்பிதா
கோவிந்தஸூரிபுத்ரேண காஸீநாதாபிதாயினா
உபாசனீத் யுபாக்யேன ஸ்ரீஸாயீ குரவே (அ) ர்பிதா
(இதி ஸ்ரீ ஸாயீநாத மஹிம்ன ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்)

 
மேலும் சீரடி சாயி பாபா வழிபாடு »
temple news
சப்த சப்தாஹா சாயி சரித்திர பாராயண விவரம் : துர்லபம் த்ரயேமே வைதத், தெய்வானுக்கிரக ஹேத்துகம் ... மேலும்
 
temple news
1. இப்பூஜையை சுயமாகவோ அல்லது ஆச்சார்யரை நியமித்தோ செய்யலாம். ஆனால் சுயமாக செய்யும் போது நம் கவனம் ... மேலும்
 
temple news
ஸாயிபாபா ஸர்வாந்தார்யாமி, (எங்கும் வியாபித்திருப்பவர்) முற்றும் அறிந்த ப்ரஹ்ம ஞானி, பஞ்ச பிட்சகர் (ஒரு ... மேலும்
 
temple news
சாயி ஸத் சரித்திர பாராயணம் என்றால் சாயிநாதரை ஆராதனை செய்வதாகும். சாயி நாதரின் மறு நாமமாக ஸத் ... மேலும்
 
temple news
சாயி நாத பூஜைசாயி நாதரின் பூஜையை ஆரம்பிப்பதற்கு முன் அவரவர்களின் குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar