Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குரு, தட்சிணாமூர்த்தி வித்தியாசம்! தட்சிணாமூர்த்திக்கு நெற்றிக்கண்! தட்சிணாமூர்த்திக்கு நெற்றிக்கண்!
முதல் பக்கம் » துளிகள்
மஞ்சள் ஆடை கட்டுவது ஏன்?
எழுத்தின் அளவு:
மஞ்சள் ஆடை கட்டுவது ஏன்?

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2016
03:07

வியாழன் எனப்படும் குரு கிரகம் ஆங்கிலத்தில் ஜூபிடர்’ எனப்படுகிறது. சூரியனைச் சுற்றி வரும் கிரகங்களின் வரிசையில் வியாழன் ஐந்தாம் இடத்தைப் பெறுகிறது. நவக்கிரகங்களில் மிகப்பெரிய கிரகமும் இதுதான். பூமியைப் போல 1300 மடங்கு பெரியது என்றால், இதன் அளவை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. பரப்பளவு கூடுவதால் எடை கூடுவதும் இயற்கையே. ஆம்...இது பூமியை விட 318 மடங்கு எடை கூடுதலானது. பூமி 231/2 டிகிரி அச்சில் (சாய்ந்த நிலையில்) சூரியனைச் சுற்றுவதால், தட்ப வெப்ப நிலை மாறிக் கொண்டே இருக்கும். ஆனால், வியாழன் நேரான நிலையில் சூரியனைச் சுற்றுவதால், இங்கு தட்பவெப்பம் மாறாது. வியாழனில் வெளிச்சம் அதிகம். பூமி சூரியஒளியை பிரதிபலிப்பதை விட அதிக பரப்பில் இது சூரிய ஒளியைப் பிரதிபலிக்கிறது. மொத்த சூரிய ஒளியில் 51 சதவீதத்தை வியாழன் கிரகமே பெறுகிறது. மீதியைத் தான் மற்ற கிரகங்கள் பகிர்ந்து கொள்கின்றன. ஆனால், ஒரு அதிசயம். சிறிய பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக் கொள்ள 24 மணி நேரமே எடுத்துக் கொள்கிறது. ஆனால், பெரிய வியாழன் தன்னைத்தானே சுற்ற 10 மணி நேரம் தான் ஆகும். பூமியில் இருந்து வியாழன் 63 லட்சம் கி.மீ., துõரத்தில் உள்ளது. இதன் மேற்பரப்பு பட்டை பட்டையாகவும், வாயுக்கள் சேர்ந்து கருமேகங்கள் சூழ்ந்துள்ளது போலவும் காட்சி தரும். இதில் ஆக்சிஜன் கிடையாது. ஹைடிரஜன், மெதின், அமோனியா ஆகிய வாயுக்களே உள்ளன. இதன் வெப்பம் எப்போதும் 102 டிகிரி õரன்ஹீட்டாக இருக்கும். ஒளி மிகுந்து இருப்பதால் தங்கம் போல் தகதகக்கும். எனவே தான் கோவில்களில் குருவுக்கு மஞ்சள் ஆடை கட்டுகின்றனர்.

 
மேலும் துளிகள் »
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் ... மேலும்
 
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
விஷு காலம் என்பது பகல், இரவு பொழுது சம அளவாய் இருக்கும் நாள. சித்திரை மற்றும் ஐப்பசி விஷு, புண்ணிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar