திருமாலே வைகுண்டத்தில் இருந்து கண்ணனாக அவதாரம் எடுத்து வந்தார். அவர் வந்த காரணம் உலகில் தர்மத்தை நிலைநாட்ட! தர்மம் நிலைநாட்டப்பட வேண்டுமானால், உலகில் பொறாமை அகல வேண்டும். இதனால் தான் பாண்டவர்கள் மீது பொறாமைப்பட்டு, தர்மம் தவறி அவர்களது நாட்டையே பறித்துக்கொண்ட கவுரவர்களை அழிப்பதற்கு துணை நின்றார்.