Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொளஞ்சியப்பர் கோவிலில் அடிப்படை ... கல்யாண கண்ணன் கோவிலில் கோ பூஜை விழா கோலாகலம் கல்யாண கண்ணன் கோவிலில் கோ பூஜை விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேட்டுப்பாளையத்தில் கிருஷ்ணஜெயந்தி ஊர்வலம்
எழுத்தின் அளவு:
மேட்டுப்பாளையத்தில் கிருஷ்ணஜெயந்தி ஊர்வலம்

பதிவு செய்த நாள்

26 ஆக
2016
12:08

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில் கிருஷ்ணஜெயந்தி விழா மற்றும் ஊர்வலம் நேற்று நடந்தது. நுாற்றுக்கணக்கான சிறுவர், சிறுமியர்   கண்ணன், பாமா, ருக்மணி வேடமிட்டு உற்சாகமாக பங்கேற்றனர். மேட்டுப்பாளையம் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், கிருஷ்ண ஜெயந்தி விழா  மற்றும் ஊர்வலம்  நேற்று நடந்தது. பாக்குகார வீதியில் பூண்டு வியாபாரிகள் சங்கத் தலைவர் ஆறுமுகம் காவி கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி  வைத்தார். ஊர்வலத்தில் கண்ணன், ராதா, ருக்மணி வேடமிட்ட நுாற்றுக்கணக்கான சிறுவர், சிறுமியரும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் பங்÷ கற்றனர். சென்டை மேளம் முழுங்க, பக்தி பாடல்களுடன் பாடியவாறு புறப்பட்ட ஊர்வலம் அக்ரஹாரம் வீதி, ஊட்டி மெயின் ரோடு, காரமடை ÷ ராடு வழியாக கோஆபரேடிவ் காலனியில் உள்ள ஈ.எம்.எஸ்., திருமண மண்டபத்தை அடைந்தது.ச

இதைதொடர்ந்து, நடந்த விழாவிற்கு மாவட்ட பொருளாளர் வடிவேல் தலைமை வகித்தார். செல்வம் முன்னிலை வகித்தார். விஸ்வஹிந்து பரிஷத்  அகில பாரத செயலாளர் மிலிந்த் ப்ரண்டே, பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், ஆர்.எஸ்.எஸ்., சுரேஷ்குமார் சிறப்புரைய õற்றினர். விழாவில், மேட்டுப்பாளையம் நகர மன்றத் தலைவர் சதீஸ்குமார், கோவை  மாவட்ட பா.ஜ.,துணைத்தலைவர் கலைவாணி பழனிசாமி  உள்ளிட்ட இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக கோமாதா பூஜை மற்றும் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பஜ்ர ங்தளத்தின்  மாவட்ட இணை அமைப்பாளர் பிரபு ஆனந்த் நன்றி கூறினார்.

சோமனுார்: சோமனுார் அடுத்த கள்ளப்பாளையம் ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால  கிருஷ்ணசுவாமி கோவில் பழமையானது.  இங்கு  இன்று காலை, 5:00 மணிக்கு கிருஷ்ண ஜெயந்தி விழா சுதர்ஸன ஹோமத்துடன்  துவங்குகிறது. சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது.  மாலை, 6:30 மணிக்கு ஊஞ்சல்  உற்சவமும், தொடர்ந்து சோமனுார் பாண்டுரங்கன் குழுவினரின் பஜனையும்,  சீனிவாச பெருமாள் குழுவினரின்  நடனமும் நடக்கிறது. நாளை மாலை, 5:00 மணிக்கு ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேய சுவாமிக்கு  அபிஷேகமும், திருவீதி உலாவும் நடக்கிறது. இரவு, 10:00  மணிக்கு உறியடி  உற்சவம் நடக்கிறது. இரு நாட்களும் குழந்தைகள், ராதா கிருஷ்ணர் வேடம்  அணியும் கலை நிகழ்ச்சியும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை ... மேலும்
 
temple news
பாலக்காடு : கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், 30 யானைகள் அணிவகுத்து நின்று ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு நடந்த ஜெயந்தன் பூஜை விழாவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar