டாக்டர் பெர்க்லி என்பவர், நாம் மனதில் நினைப்பவைதான் வெளித்தோற்றமாகக் காண்கிறதே தவிர, உண்மையில் அப்படி ஒரு பொருள் இருக்காது என்றார். அதற்கு ஜான்சன் என்ற அறிஞர், “அப்படியானால் எங்களை விட்டுப் போகாதீர்கள். ஏனெனில் நீங்கள் உலகில் இல்லை என்றே நம்பிவிடுவோம் என்றார்.