விருத்தாச்சலம் – திட்டக்குடி சாலையில் 22 கி.மீ., துõரத்திலுள்ள திருவட்டத்துறையில் அருள்புரியும் திரிபுரசுந்தரி சமேத தீர்த்தபுரீஸ்வரர் மீது நாவுக்கரசர் பாடிய தேவாரப் பாடல் இது. இதனைப் பக்தியுடன் படித்தால் எந்த பிரச்னையிலும் தெளிவான முடிவை எடுக்கலாம். ஒளிமயமான எதிர்காலம் பிறக்கும்.
கடவுளைக் கடலுள் எழும் நஞ்சுண்ட உடலுளானை ஒப்பார் இலாத எம் அடலுளானை அரத்துறை மேவிய சுடருளானைக் கண்டீர் நாம் தொழுவதே