Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குஜராத்தில் உலகின் முதல் பெரு நகரம்: ... சரநாராயண பெருமாள் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை! சரநாராயண பெருமாள் கோவிலில் அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியதா திருப்போரூர் முருகன் கோவில் ஓய்வுக்கூடம்?
எழுத்தின் அளவு:
சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியதா திருப்போரூர் முருகன் கோவில் ஓய்வுக்கூடம்?

பதிவு செய்த நாள்

31 ஆக
2016
11:08

திருப்போரூர்: திருப்போரூரில், பக்தர்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டு, இன்னும் திறக்கப்படாமல் உள்ள பக்தர்கள் ஓய்வுக்கூடம் சமூக விரே  ாதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. காஞ்சிபுரம் மா வட்டம், திருப்போரூரில், பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, கி ருத்திகை, சஷ்டி மற்றும் உற்சவ நாட்கள், டுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் த ங்குவதற்காகவும், ஓய்வு எடுப்பதற்காகவும், கோவில் நிர்வாகத்தின் சார்பில், பல லட்சம் ரூபாய் மதிப்பில், நெமிலிகெனால் சாலையில், 2013- –  14ம் ஆண்டில் பக்தர்கள் ஓய்வுக்கூடம் கட்டப்பட்டு, பயன்பாடுக்கு வராமல் உள்ளது. இந்த கட்டடத்தின் அருகிலேயே, மற்றொரு ஓய்வுக்கூடமும்,  திருமண மண்டபமும் அரசு சார்பில், சிறப்புத் தன்னிறைவு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடங்களும், கட்டி முடிக்கப்பட்டு இரண்டு  ஆண்டுகள் ஆகியும், பயன்பாட்டிற்கு வராமல் உள்ளன. இவ்வாறு, பக்தர்கள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்ட கட்டடங்கள், பல மாத ங்களாக  திறக்கப்படாமல் உள்ளதால், தற்போது இக்கட்டடங்கள் சமூகவிரோதிகளின் புகலிடமாக மாறியுள்ளது. இக்கட்டடங்களில் அமர்ந்து, மது அருந் துவது, சூதாடுவது என, பல்வேறு தகாத செயல்களில், சமூகவிரோதிகள் ஈடுபடுகின்றனர். மேலும், பல மாதங்களாக பயன்படுத்தாமல் உள்ள  இக்கட்டடங்கள், சிதிலமடைந்து வருகின்றன. பல லட்சம் ரூபாய் செலவில், பக்தர்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட கட்டடங்கள், தற்போது ÷ வறு சில பயன்பாட்டிற்கு தான் பயன்படுகின்றன.

இதுகுறித்து,சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினரிடம் எத்தனையோ முறை , முறையிட்டு பார்த்துவிட்டோம்; ஒன்றும் நடக்கவில்லை. இனிமேலும்,  இக்கட்டடங்கள் குறித்து ஒரு முடிவு வராவிட்டால், இது நிர்வாகத்தின் அலட்சிய போக்கையே காட்டுகிறது. -சமூக ஆர்வலர்கள் திருப்போரூர்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை; கோவையின் குலதெய்வம் என போற்றப்படும் தண்டு மாரியம்மன் கோவில்சித்திரை விழா கடந்த 15ம் முதல் நடந்து ... மேலும்
 
temple news
அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. வில்லியனுார் அடுத்த ... மேலும்
 
temple news
கோவை; ராம் நகர், கோதண்டராம சுவாமி கோவிலில் மகா ருத்ர யக்யம் நடந்தது. இதன் முதல் நிகழ்வாக காலை 6 மணிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar