புரட்டாசி சனி வழிபாடு: சிறப்பு அலங்காரத்தில் சீனிவாச பெருமாள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24செப் 2016 03:09
கோவை: பாப்பநாயக்கன்பாளையத்தில் புரட்டாசி 2வது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சீனிவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில், ஸ்ரீதேவி - பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.