மதுரை மீனாட்சி நவராத்திரி விழா: அக். 2ல் நாட்டியம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30செப் 2016 12:09
மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நவராத்திரி விழா அக்., 2ல் துவங்குகிறது. கோயிலில் அன்று மாலை 5:00 முதல் 6:00 மணி வரை ஸ்ரீரங்கம் பரத நாட்டியாலயா மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. பல்வேறு வகை நடனங்களை இவர்கள் நடத்துகின்றனர். ஏற்பாடுகளை அதன் நிறுவனர் ரேவதி முத்துஸ்வாமி செய்து வருகிறார்.